கல்யாணம் ஆயிடுச்சு
கால்கட்டு போட்டாச்சு
இனி மனைவிக்கு பிடிக்காத
பார்ட்டியை பிடிக்காத நட்பை
சரத் விட்டு விடுவதுதான் இனிய
இல்லறம் சிறக்க நல்ல வழி
சரத் செய்வானா?
தான் இஷ்டப்பட்டு கட்டிக்கிட்ட
ஸ்ரேயாவை அவள் மனம்
கோணாமல் சரத் நல்லாப்
பார்த்துக்கணும்
அதுதான் நியாயம்
ஸ்வாதி அதிகமாகப் பேசுகிறாள்
கல்யாணத்திற்கு பிறகும்
பழைய மாதிரி ஸ்வாதியுடன்
சரத் ஊர் சுற்ற முடியுமா?
ஸ்ரேயா மீது எந்தத் தவறும்
இப்போதைக்கு இல்லை
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை
தன்னோட இனிய வாழ்க்கையை
தானே சரத் கெடுத்துக் கொள்வானோ?