Thalaiviyin Nayagan 27,28

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

அழகு காதலில் என்றால்
பேரழகு கூடலில்!
அழகு புன்னகை என்றால்
பேரழகு மென்னகை!
அழகு சிந்தனை என்றால்
பேரழகு வந்தனை!

மொட்டு விட்ட செடி வாடி நிற்க,
மொட்டு விட்ட மடி தேடி நிற்க,
கருகி விட்ட மொட்டு
உருகி விட்டதம்மா...
காலனின் வேகம்
காயங்கள் ஆறும்.....

நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

அழகு காதலில் என்றால்
பேரழகு கூடலில்!
அழகு புன்னகை என்றால்
பேரழகு மென்னகை!
அழகு சிந்தனை என்றால்
பேரழகு வந்தனை!

மொட்டு விட்ட செடி வாடி நிற்க,
மொட்டு விட்ட மடி தேடி நிற்க,
கருகி விட்ட மொட்டு
உருகி விட்டதம்மா...
காலனின் வேகம்
காயங்கள் ஆறும்.....

நன்றி.
அருமை, வெகு அருமை,
மித்ரவருணா @ செல்வி டியர்
 

Adhirith

Well-Known Member

மல்லி கண்ல நீரை வரவழைச்சிட்டீங்க....
மனது கனமாகியது.....இந்த வரிகளை படிக்கும் போது...
" அவள்....வளர்ந்து...ஆளாகி....வாழ்ந்து...கடைசியாக
போகுமிடத்திற்கு.....பிறந்ததும் நேராகச் சென்றாள்...."
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top