Thalaiviyin Naayagan 25,26

Advertisement

Joher

Well-Known Member
Ty mam.....

JCP எப்போ lover boyaa மாறினார்? மனக்குமுரலை வரா தலையில் கொட்டி விட்டார்........ இப்போ தான் மனைவி மேல் அதிக உரிமை எடுத்துக்கொள்கிறார்........ சூப்பர் dialogues.........

அப்பிடியே நிஜத்தில் நடப்பது போல இருக்கிறது......... ஸ்ரீதர் அப்பவை மிரட்டும் இடம் சூப்பர்......... வரா மேல இவ்வளவு பாசம் வைத்திருக்கும் ரமணன் முன்னாடியே ஒரு போன் பண்ணிருக்கலாமே......... இந்த சூழ்நிலை வந்திருக்காது............
வந்த முதல் நாளே ஸ்ருதி போல எனக்கும் ஒரு பாப்பா வேணும்னு சொல்லி சின்ன பொண்ணுகிட்ட அசிங்க பட்டிருக்க வேண்டாம்...... ஸ்ருதியை விட பெரிய பொண்ணு கூட இருந்திருக்கும்........

Waiting for the next epi........
 

Manimegalai

Well-Known Member
செம பதிவு..
Super ரமணா...
வராவ காப்பாற்றி விட்டார்...
கல்பனா பாவம்....பிள்ளை இறந்து விட்டதே...ரொம்ப கடினமான சூழல்..
வராவ பிரிந்து இதனால் தான் ரமணா போனாரா....அது நல்ல முடிவுதான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top