Thaimai!!!!!

Advertisement

Sasideera

Well-Known Member
ஊனாகி உறவாகி ஊடலாகி காதலாகி கூடலாகி இருவரல்ல ஒருவரே என்ற சங்கமத்தில் விதைத்த வித்தாக பரவசமாக என்னை தாங்கியவள் அவள்!!!

அவள் பெண்மையை போற்றி நான் வந்தாலும் என் ஆயுளுக்கும் நான் போற்றுபவள் அவள்!!!

ஈரைந்து மாதங்கள் உதிரத்தின் கருவிலும் வாழ்நாள் வரை மனதிலும் என்னை சுமப்பவள் அவள்!!!

அசௌகர்யம் பல நான் தந்தாலும் அவளின் சுகமான சௌகர்யம் நான்!!!

ஊண் உறக்கம் துறந்து உலகம் மறந்து என்னை சுற்றுபவள் அவள்!!!

எந்தன் பரந்து விரிந்த உலகம் அவள்!!!

என் முதல் நம்பிக்கை அவள்!!!

என் முதல் உறவு அவள்!!!

என் முதல் சுவாசம் அவள்!!!

என் முதல் தேடல் அவள்!!!

என் முதல் பார்வை அவள்!!

என் முதல் தொடுகை அவள்!!!

என் முதல் சிரிப்பு அவள்!!!

என் முதல் பேச்சு அவள்!!!

என் முதல் ஊடல் அவள்!!!

என் முதல் கொஞ்சல் அவள்!!!

என் முதல் ஆசான் அவள்!!!

என் முதல் ஊக்கம் அவள்!!!

என் முதல் தோழி அவள்!!!

என் முதல் காதல் அவள்!!!

என் முதல் முத்தம் அவள்!!!

என் தேவை நான் அறியும் முன்னே அறிந்தவள் அவள்!!!

இப்பிறவியில் ராணியாக என்னை தாங்கியவளை சுயநலமாக ஒரு பிறவியேனும் இளவரசியாக நான் மடிதாங்க வேண்டும்!!!

ஆம்!!! சுயநலம் தான்!!!

எப்பிறவியிலும் இவள் என் தாய் என நான் கர்வம் கொண்டு அவள் அன்பில் அடிமையாகி கரைந்திடவே விழைகிறேன்!!!
 

banumathi jayaraman

Well-Known Member
ஊனாகி உறவாகி ஊடலாகி காதலாகி கூடலாகி இருவரல்ல ஒருவரே என்ற சங்கமத்தில் விதைத்த வித்தாக பரவசமாக என்னை தாங்கியவள் அவள்!!!

அவள் பெண்மையை போற்றி நான் வந்தாலும் என் ஆயுளுக்கும் நான் போற்றுபவள் அவள்!!!

ஈரைந்து மாதங்கள் உதிரத்தின் கருவிலும் வாழ்நாள் வரை மனதிலும் என்னை சுமப்பவள் அவள்!!!

அசௌகர்யம் பல நான் தந்தாலும் அவளின் சுகமான சௌகர்யம் நான்!!!

ஊண் உறக்கம் துறந்து உலகம் மறந்து என்னை சுற்றுபவள் அவள்!!!

எந்தன் பரந்து விரிந்த உலகம் அவள்!!!

என் முதல் நம்பிக்கை அவள்!!!

என் முதல் உறவு அவள்!!!

என் முதல் சுவாசம் அவள்!!!

என் முதல் தேடல் அவள்!!!

என் முதல் பார்வை அவள்!!

என் முதல் தொடுகை அவள்!!!

என் முதல் சிரிப்பு அவள்!!!

என் முதல் பேச்சு அவள்!!!

என் முதல் ஊடல் அவள்!!!

என் முதல் கொஞ்சல் அவள்!!!

என் முதல் ஆசான் அவள்!!!

என் முதல் ஊக்கம் அவள்!!!

என் முதல் தோழி அவள்!!!

என் முதல் காதல் அவள்!!!

என் முதல் முத்தம் அவள்!!!

என் தேவை நான் அறியும் முன்னே அறிந்தவள் அவள்!!!

இப்பிறவியில் ராணியாக என்னை தாங்கியவளை சுயநலமாக ஒரு பிறவியேனும் இளவரசியாக நான் மடிதாங்க வேண்டும்!!!

ஆம்!!! சுயநலம் தான்!!!

எப்பிறவியிலும் இவள் என் தாய் என நான் கர்வம் கொண்டு அவள் அன்பில் அடிமையாகி கரைந்திடவே விழைகிறேன்!!!
சூப்பர்ப், சசிதீரா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top