thaamirabarani---5

Advertisement

Saroja

Well-Known Member
நாத்தனாரு
நாரா உறிக்க வச்சுட்டா
தம்பி பொண்டாட்டிய
தம்பியும் கச்சிதமா
செஞ்சுட்டாரு

கால் எல்லாம் அமிக்கிவிட்டு
அனுசரணையா பேசுனாரே
பரவாயில்லைனு நெனச்சேன்
மனுசாளை நம்ப முடியல
 

Sainandhu

Well-Known Member
அவங்க வாழ்க்கையை அவங்க வாழாமல் போனதற்கு
அடுத்தவங்களுக்கு தண்டனை கொடுப்பாங்களா..?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top