Suseela's ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 2 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி சுபத்ரா
சிக்கந்தரிடம் இவளேதான் வந்து கல்யாணம் செய்துக்கலாமான்னு கேட்டாள்
சிக்கந்தர் வர்மாவை இவள் கல்யாணம் செய்திருந்தால் ஷ்யாம் வர்மா சின்ன மாமனார் ஆகுது
என்னதான் தாய்மாமன்னாலும் எப்படி சின்ன மாமனாரை கல்யாணம் செய்தாள்?
பணத்துக்காகவா?
இல்லை வேற ஏதாவது காரணம் இருக்கா, விஜி டியர்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் கனமான பதிவு சுசிலாஜீ.பதிமூன்று வருடங்கள் கோமாவில் இருந்து எழுந்தவன் எத்தனை அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்வான்,அப்பா இறந்தது,அம்மா கருணைக் கொலை செய்யச் சொன்னது ,திருமணம் நிச்சயம் செய்த பெண் தன் திருமணம் நடைபெற இருந்த நாளில்
தன் சித்தப்பாவையே மணந்தது என எத்தனை அதிர்ச்சிகள்.
கிஷோர்,சிக்கந்தரின் பாசம் மட்டும் மாறாமல் உள்ளது☺☺☺.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னது இவனோட சித்தப்பாவை கல்யாணம் பண்ணி சித்தி ஆகிட்டாளா???
நான் மூன்று முடிச்சு-க்கு போய்ட்டேன் கல்யாண பொண்ணு சித்தியானதும் :p:p:p

என்ன இவ...... பையன் இல்லைனா அப்பாவை பண்ணுற மாதிரி......
தாய் மாமா தான்....... இருந்தாலும் கட்டிக்க போறவன் இப்படி இருக்க அதே நாளில் எப்படி அப்பா சித்தப்பா எல்லாம் சம்மதிச்சாங்க.......
இவனோட கருணை கொலையில் அம்மாக்கு பங்கு இருக்கு......
அண்ணன் பங்கு என்னவோ???
அப்பா இருந்திருந்தால் இது நடந்திருக்காது.....

இப்போதைக்கு துணை கிஷோர் தான்.......
அம்மா & அண்ணன் வரலையா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top