நிலவரம் தெரியாமல் வாக்கு குடுத்துட்டியே........
மதியம் கலவரமாக்குவா போல
அடைக்கு மட்டும் வெல்லம் பிடிக்காதா ஜீ உனக்கு.......
ஆனா ஜாமூன் பிடிக்குதே..........
ஜாமூன் பார்த்து பார்த்து செய்றாளே.......
அவன் தனியா போய்டுவேன்னு சொன்னானே.........
அப்புறம் நினைச்சு ஏங்க மாட்டான்........