Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா இம்புட்டு ஃபாஸ்ட்டா யாருமே லவ் சொல்லியிருக்கமாட்டாங்க சிக்-மூன் :p:p:p
அதுவும் போன் எடுத்ததும் பங்காரம் என்ன கோபமா இருக்கா???
சாப்பிட்டியா னு கேட்டது ஒரு குற்றமா ஜாமூன்???
இப்படி அப்படி இப்படி....... எப்படி எப்படி எல்லாம் பேசி அத்தை கிட்ட சொன்னதை சிக் கிட்ட சொல்ல மறந்துட்டியே ஜாமூன்........
அதுக்கு தான் போன் பண்ணின???
காலையில் அத்தை கேட்க போறாங்க.......

அவளே கொஞ்ச நேரமானாலும் ரொம்ப யோசிச்சுட்டா....... அது தெரியாமல் இவன் பேசி வாங்கி கட்டிக்கிறானே.......
ரொம்ப கோபக்காரி தான் சிக்..... விட்டால் அடிச்சுடுவா போல.......
பார்த்துடா :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இவன் அவகிட்ட லவ்வை மட்டும் சொன்னா பத்தாது... அது என்ன சுகர் வரும்.. பிரஷர் வரும்னு... போய்யா அங்கிட்டு... இப்படி இருந்தா அப்புறம் எப்ப உனக்கு கல்யாணம் ஆகி எப்ப வாரிசு வர்றது????
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ :love::love::love:.சிக்கந்தரின் மனநிலையை கிஷோரிடம் , நிஷா சரியாக சொல்லிட்டா:giggle::giggle::giggle:.
சிக்கந்தர் கேட்டவுடனேயே சரின்னு சொல்லிட்டாளே ஜாமூன்:p:p.
கிஷோர்க்கு தெரிந்தால் என்ன சொல்வானோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top