banumathi jayaraman
Well-Known Member
நம்ம சரயு டியரின், இந்த ''செவ்வானமே
பொன்மேகமே-ங்கிற, அருமையான காதல் and
அண்ட் கிரைம் நாவலை,
நான் ஏற்கெனவே படித்துள்ளேன்
கௌதமும், யசோதராவும் என் மனதில்
எப்பொழுதும் இருக்கிறார்கள்
விசாகன், சித்தாரா, கோகுல், வசுந்தரா,
வேதமூர்த்தி, தேன்மொழி,
கௌதமின் தாயார் அம்பிகா அம்மா
ஈவன் கௌதமின் மனைவியாக
அறிமுகப்படுத்தப்படும் பிரியா
இவர்கள் யாரையுமே, என்னால்
மறக்க முடியவில்லை, சகோதரரே
உங்களைப்போல, மற்ற சகோதரிகளைப்போல
அழகாக, கருத்துக்களைச் சொல்ல,
எனக்குத் தெரியலை, சகோதரரே
பொன்மேகமே-ங்கிற, அருமையான காதல் and
அண்ட் கிரைம் நாவலை,
நான் ஏற்கெனவே படித்துள்ளேன்
கௌதமும், யசோதராவும் என் மனதில்
எப்பொழுதும் இருக்கிறார்கள்
விசாகன், சித்தாரா, கோகுல், வசுந்தரா,
வேதமூர்த்தி, தேன்மொழி,
கௌதமின் தாயார் அம்பிகா அம்மா
ஈவன் கௌதமின் மனைவியாக
அறிமுகப்படுத்தப்படும் பிரியா
இவர்கள் யாரையுமே, என்னால்
மறக்க முடியவில்லை, சகோதரரே
உங்களைப்போல, மற்ற சகோதரிகளைப்போல
அழகாக, கருத்துக்களைச் சொல்ல,
எனக்குத் தெரியலை, சகோதரரே