Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 1

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் பிரெண்ட்ஸ்...

ஒருவழியா அடுத்த கதையோட வந்துட்டேன். இந்த கதையை இழுத்தடிக்காம சீக்கிரம் முடிக்கணும்னு களத்தில் இறங்கியிருக்கேன்... அதனால நம்பிப் படிக்கலாம். எப்போதும் போல உங்களின் ஆதரவை எதிர்நோக்கி இதோ என்னுடைய அடுத்த பயணம்... படித்துவிட்டு மறவாமல் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் நட்புகளே...


Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 1.1

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 1.2


உங்களின் எண்ணங்களை ஆவலோடு எதிர்நோக்கி அன்புகளுடன்
சிவப்பிரியா.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "விழித்தெழு
கண்ணம்மா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சிவப்பிரியா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

ஆரம்பமே அருமையா இருக்கு, பிரியா டியர்
மீராவுக்கு என்ன குறை?
அவள் அழகு இல்லைன்னு அவளே ஏன் சொல்லிக் கொள்கிறாள்?
எல்லாப் பூக்களும் அருமைதானே
எல்லாப் பெண்களுமே ஏதாவது ஒரு விதத்தில் அழகுதானே
கார்த்திக் சுப்ரமண்யம்தான் ஹீரோவா?
KM வரதன் கிழவனைக் கல்யாணம் பண்ண ஏன் மீரா சம்மதம் சொன்னாள்?
அப்போ கார்த்திக் இவளுக்கு ஜோடி இல்லையா?

"எந்தப் பூவிலும் வாசம் உண்டு
எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு
உந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு.........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top