Sivapriya's தச்சனின் திருமகள் - 22

Advertisement

தரணி

Well-Known Member
அச்சோ எனக்கு தச்சன் குந்தவை வரலைனு வருத்தம் இல்ல.... ராஜராஜன் வானதி ரெண்டு பெரும் வந்தது ரொம்பவே சந்தோஷம்..... அதுவும் ராஜராஜன் கடைசியா சொன்ன வரிகள் அருமை.... சும்மா சும்மா கண்ணை சிமிட்டுறார் ராஜன் அது கூட புரியல இந்த மக்கு வானதிக்கு .....
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, ராஜன் வானதியிடம் பேசுவது, வானதியை தன்னிடம் இயல்பாக பேச செய்வதும் அருமை, ராஜன் வானதி சூச்சகமாக தன் மனதில் உள்ள நேசத்தை வெளிபடுத்தியது அருமை, வானதி ராஜன் நேசத்தை புரிந்து கொள்வாளா, தன் மன நிலைமையை இந்த சூழலில் யாரிடம் பகிர்ந்து கொள்வாள், தன் வாழ்வில் ஏற்பட்ட இடர்களை, தன் மனதில் உள்ள ஆதங்கத்தை, பயத்தை ராஜன்னிடம் பகிர்ந்து கொண்டால், ஆனால் அவன் நேசத்தை எவ்வாறு ஏற்று கொள்வாள், யாரிடம் இதை பகிர்வாள் :unsure::unsure::unsure:(y)(y)(y)(y):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top