அருமையான பதிவு, நீலா, குந்தவையிடம் நீ என்மகனை எதுவும் சொல்ல கூடாது, அவன் செய்தது நியமே இல்லை நாளும் நான் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் சொல்வதும், நீலாவிடம் அன்பரசு நீ தச்சனை திட்டி இருக்க கூடாது, அவன் வேதனை பட்டிருப்பானும், அவன் இப்ப தான் விவசாயம் பண்ணுறான், முதல் முறையாக சறுக்கினாலும், விழுந்து எழுந்தால் தான் அவனுக்கு அனுபவம் கிடைகும் அவனுக்கு சேர்ந்து நான் பாடுபடுவேன் என்று சொல்வது அருமை, இருவரும் ராஜனை பற்றிப்பேசுவதும், அவன் பிறந்தநாள், தச்சன் திருமண நாள் விருந்து கொடுப்பதையும், அதை தச்சனிடம் பொருப்புவரும் என்று அவனிடம் ஒப்படைப்பது பட்றியும், தச்சன், குந்தவை இருவரிடமும் புரிதல் இல்லைனு சொல்லிட முடியாது. கருத்து வேறுபாட்டை எப்படி கையால்றதுன்னு ரெண்டு பேருக்கும் தெரியலைன்னு வேணும்னா சொல்லலாம் என்று பேசுவது அருமை, குந்தவை, தச்சனிடம் நீ என் உயிர் மூச்சு, உன் மனம், மரியாதை முக்கியம் என்று, பணமும் வாழ்க்கைகு தேவை என்று சொல்வது அருமை, இனி அவர்கள் வாழ்வில் விட்டுக்கொடுத்தல், புரிதல்லுடன் வாழ்வார்கள் என்று தச்சன் பெட்றோர்கள் நினைப்பது அருமை, ராஜனை, தச்சன் வீடிற்கு கூட்டிவருவதும், வானதியிடம் உபசாரம் அளிக்க சொல்லிவிட்டு குந்தவையை கூப்பிட சென்று விடுகிறான், இங்கு வானதி இவனால் தங்கை வாழ்வு பிரச்சனை வரக்கூடாது என்று பேசுவதும், அதற்கு ராஜன் பதில் அளிப்பதும், வானதி பல்பு வாங்குவதும் அருமை, ராஜனை அன்பரசுக்கு தெரியவில்லை, ஆனால் அவர் பெற்ற அன்னைக்கு தன் மூத்த பேரனை அடையாளம் கண்டு நீலாவை அழைப்பது அருமை