Sinthiya Muththangal 43

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மனசை கொட்டியாச்சு வேணி.......
உதய் எல்லா பக்கமும் கண்ணு வச்சுட்டு தான் இருக்கிறான்......
அப்பா எந்த தடுக்குல நுழைய போறாரோ???
அச்சோ போனை use பண்ணிட்டானா சங்கர்...... என்ன பண்ணிவச்சானோ???
அவனே பகடையா use ஆகுறானா பரமேஸ்வர் கிட்ட???
இன்றைய பிளானை இப்போ பையன் வந்து எல்லாம் கெடுத்துட்டனே......
அடுத்த move???

கீர்த்தி :love::love::love: பிள்ளைகள் வீட்டுவிஷயங்கள் எதுவும் தெரியாதவரை செல்லம் தான் கொஞ்சுவாங்க.......
வீட்டு நடப்பை தெரியும் பிள்ளைகள் எப்போவும் பொறுப்பு தான்.......
மாமாக்கு இதை விட சந்தோசம் என்ன வேணும்......

என்னடா தடால்னு போனை exchange பண்ணிகிட்ட :eek::eek::eek:
உன் girlfriend எவளாச்சும் போன் பண்ணி உள்ளதையும் கெடுத்துட போறா.....
போன் பார்த்து பவி கேட்டால் என்ன சொல்லுவாள் வேணி.......

பக்கு பக்குனு இருக்குது இப்போ......
போன் கைமாறிய விஷயம் சங்கருக்கு தெரியாதே....... என்ன பண்ணி உதய் கையில் சிக்க போறானுங்களோ???
வாங்கடா வாங்க.... அப்பா பையன் மோதல் சூப்பரா போகும் போல....
Waiting for Uday's next move.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவன் மீது ஆசை கொண்ட மனதில் இருந்ததையெல்லாம் கிருஷ்ணவேணி உதய்யிடம் சொல்லி விட்டாள்
அந்த மேனேஜர் சங்கரன் டாக் எதுக்கு வேணியின் போனையே குறியா பார்த்துட்டு போறான்
வேணியின் போனில் பரமுக் கிழவன் என்ன வில்லங்கம் செஞ்சு வைச்சிருக்கானோ?
அல்லது செய்யக் காத்திருக்கிறானோ?
ஆனால் வேணியின் போனு உதய்யிடம்
போய் விட்டது
இனி பரமுவின் திட்டம் பலிக்குமா?
கீர்த்தியின் குடும்பப் பொறுப்பைப் பார்த்து சந்தோஷப்படும் உதய் பவித்ரன் மீதான அவளது அன்பு தெரிந்தால் என்ன செய்வான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top