Sinthiya Muththangal 31 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஓகே ஓகே அங்க பாருங்க........ நாங்க வெயிட் பண்ணுவோம்.......
We will pray for his speedy recovery.....
*************
இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்-னு லிப்ட் ல தரிசனம் குடுத்துட்டு இப்போ ஏன் பதறி கிட்டு ஓடுறா???
என்ன நடந்துச்சு லிப்ட் ல........ சிறிது நேரம் முன் நடந்தது எதுவுமில்லை போல்??? காரசாரமா போயிருக்கும் போல......
அப்பாவை பற்றி கேட்டதும் பத்திக்கிச்சா வேணிக்கு???

இனி உதய் விடப்போறதில்லை வேணியை........

புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன்
கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி..........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D நான் நினைச்ச மாதிரியே கிருஷ்ணவேணியை உதயேந்திரன் டார்கெட் பண்ணிட்டான்
"நான் ஏதோ ஒரு இதுவுல அப்படி இருந்துட்டேன்........"

"ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு புரியும்
கண்ணை இழுத்து வளைச்சு........."

உதய்யிடம் பேச வேணியை நீயே அனுப்பிட்டு அப்புறம் பதறி அடிச்சுட்டு
ஓடி என்ன பிரயோஜனம், பவித்ரன் தம்பி?
உனக்கோ வேணியின் மீது லவ்ஸ்லாம் இல்லை
நட்பு, சகோதரப் பாசம்தான் இருக்கு
அப்புறம் என்ன, பவித்ரன் தம்புடு
கிருஷ்ணவேணி போனாலும் கீர்த்தி இருக்காளே
போதாக்குறைக்கு ராஜசேகர் வக்கீலின் பெண் காயத்ரி வேற இருக்காள்
ஒன்றுக்கு இரண்டு பெண்கள் லைன்னில் இருக்காங்க
ஸோ பீ ஹேப்பி பவி
ஜெர்மனியில லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்த உதய்யைப் பற்றி இந்தியாவில் ஃபுல்லா டெலிகாஸ்ட் ஆகியிருக்கே
உதய் அண்ணனோட மகிமை அப்படி

என்னப்பன் விநாயகர் பெருமானின் எல்லையற்ற கருணையினாலும் திருவருளினாலும் உங்கள் தோழியின் கணவர் சீக்கிரமா குணமடைந்து நலமுடன் வந்து விடுவார், விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

அவருடைய உடல்நலம் சீக்கிரமே குணமடைய பிரார்த்திக்கிறோம்..

லிப்ட்ல என்ன நடந்துச்சு??? அப்பாவை பத்தி பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு விட்டாளோ??
நான் ஏதோ ஒரு இதுல இப்படி இருந்துட்டேன்...
நீ சொன்ன ஏதோ.. இப்படி.. அது என்னான்னு சொன்னா நல்லா இருக்கும்..


என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்..
சிந்திச் சிதறுது விழியில்!!
என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
றெக்கை விரிக்குது கனவில்.. விட்டுப் பறக்குது தொலைவில்!!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top