நான் நினைச்ச மாதிரியே கிருஷ்ணவேணியை உதயேந்திரன் டார்கெட் பண்ணிட்டான்
"நான் ஏதோ ஒரு இதுவுல அப்படி இருந்துட்டேன்........"
"ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு புரியும்
கண்ணை இழுத்து வளைச்சு........."
உதய்யிடம் பேச வேணியை நீயே அனுப்பிட்டு அப்புறம் பதறி அடிச்சுட்டு
ஓடி என்ன பிரயோஜனம், பவித்ரன் தம்பி?
உனக்கோ வேணியின் மீது லவ்ஸ்லாம் இல்லை
நட்பு, சகோதரப் பாசம்தான் இருக்கு
அப்புறம் என்ன, பவித்ரன் தம்புடு
கிருஷ்ணவேணி போனாலும் கீர்த்தி இருக்காளே
போதாக்குறைக்கு ராஜசேகர் வக்கீலின் பெண் காயத்ரி வேற இருக்காள்
ஒன்றுக்கு இரண்டு பெண்கள் லைன்னில் இருக்காங்க
ஸோ பீ ஹேப்பி பவி
ஜெர்மனியில லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்த உதய்யைப் பற்றி இந்தியாவில் ஃபுல்லா டெலிகாஸ்ட் ஆகியிருக்கே
உதய் அண்ணனோட மகிமை அப்படி
என்னப்பன் விநாயகர் பெருமானின் எல்லையற்ற கருணையினாலும் திருவருளினாலும் உங்கள் தோழியின் கணவர் சீக்கிரமா குணமடைந்து நலமுடன் வந்து விடுவார், விஜயலக்ஷ்மி டியர்