Sinthiya Muththangal 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஓ, கிருஷ்ணவேணி S P க்ரூப்பின்
சேர்மன் ஆகிட்டாளா?
பண்ணிய பாவத்துக்கு சந்திரசேகர்
செய்த பிராயசித்தமா, விஜி டியர்?

அப்பவும் தான் பெற்ற
மகளுக்குத்தானே சொத்து பணம்
காசுன்னு சந்துரு சேர்த்திருக்கிறான்
தன்னை நம்பி வந்த தாலி கட்டிய
மனைவி புனிதாவுக்கு செய்த
நம்பிக்கைத் துரோகத்துக்கு
சந்திரசேகர் என்ன பரிகாரம்
செய்தான்?

ஒருவேளை புனிதாவை கேவலமா
பரமேஸ்வரன் பேசிய முறையற்ற
பேச்சுக்குத்தான் வேணிக்கு
இந்த சேர்மன் பதவியா?
பரமுக் கிழவனின் பணத்திமிரை அடக்கத்தான் அவனோட இந்த
கம்பெனியின் ஷேர்ஸ்ஸை
சந்துரு வாங்கி வேணியை
சேர்மன் ஆக்கிட்டானா?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:)சென்னை வரா
சூப்பர்...
உயிரோடு இருக்கும் போது மகளிடம் பேசனும் தோணல...
சொத்து பதவி
அங்கீகாரம் தான்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top