கஷ்டம் வந்தால் தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க.........
ஆனா அந்த கஷ்டமே தெய்வம் கொடுக்குறதுனு தெரியாமல் முறையிடுறது மாதிரி இருக்கு பரமேஸ்வர் பேசுறது.......
நீங்க எட்டடி....... உங்க பையன் பதினாறடி........
ஒன்னும் பண்ணமுடியாது........
சும்மாவுந்தான் பூச்சாண்டி காட்டாதே
நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் huh........
அக்கா பிள்ளைகள் சமத்து........ மாமாக்கு full சப்போர்ட்........
உதய் முடிவே பண்ணிட்டானா??? வேணி எப்படி சம்மதிப்பாள்???
அதுக்கும் மிமிக்கிரி பண்ணுவானா க்ரீஷ்.......