Sinthiya Muththangal 25

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வேணி இன்னும் சுயநினைவுக்கு வரலையே.......
அவ பவினு நினைச்சு கிட்ட கூப்பிடுறா........
இவனுக்கு தெரியுதா இல்லையா???
நெற்றி மட்டுமில்லை கன்னத்தையும் காட்டுறானே.......
நினைவு தெரியும் போது தான் இருக்கு உதய்க்கு.......
பவி வந்ததும் தான் தெரியப்போகுது வேணிக்கு.........

கீர்த்தி க்ரீஷ் மனுஷத்தன்மையோட இருக்காங்க.......

உதய் இனி என்ன பண்ணப்போறான்???
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
:love:
Avaloda indha nilaikku Uday oru kaaranam.....Uday yen Rajasekar kitta oru warn
Kooda pannalai.....irandum kettan Gayathiri ethuvum sonnadhaa theriyalai.....
Veni suyaninaivu illadhappo mutham kodukuraa vangikatum.....ninaivu vandha piragu avanai thirumbi parkiradhu kooda santheygam thaan....

Thank you Viji:love::love:
 
Last edited:

fathima.ar

Well-Known Member
ஏம்மா கிருஷ்ணவேணி மயக்கமா இருக்கியா இல்லேயா doubtஆ இருக்கே...
உதய் தான்னு தெரிஞ்சுதான் நெத்தி முத்தமா???
இல்லை பவித்ரன்னு நினைச்சியா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா வேணி நோ நோ கிருஷ்ணா
சாப்பாட்டை விட சினிமா முக்கியமா?
என்ன பிள்ளைங்களோ போங்க
ஒருவேளை வீட்டுல போய் சாப்பிட்டுக்கலாம்ன்னு இருந்தாளோ என்னமோ?
ஆனால் இந்த பரமு கிழட்டு மிருகம் இவளைக் கடத்த ஆட்களை அனுப்பியது வேணிக்கு எப்படித் தெரியும்?

சின்னப் பிள்ளைகளா இருந்தாலும்
க்ரீஷும் கீர்த்தியும் நியாயமா யோசிச்சு வேணியைக் காப்பாற்ற வர்றாங்க
நல்ல பிள்ளைங்க
அம்மா தாத்தாவின் பாவம் படாமல் நல்லாயிருக்கட்டும்

அடேய் உதயா
அந்த ஆளுங்களை நல்லா அடிச்சு துரத்தி விடாமல் உன் கிருஷ்ணாவிடம் உம்மா வாங்கிட்டு இருக்கிறீயே
ஏன் அவ கண்ணு முழிச்சித்துக்கப்புறம் இந்த உம்மாவை வேணியிடம் வாங்க வேண்டியதுதானே
செவுனியிலேயே இரண்டு கொடுப்பாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top