Sinthiya Muththangal 22

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆஹா வேணி கிருஷ்ணாவாகிட்டாளே உதய்க்கு :D:D:D
ஜெர்மனி போனதும் அப்பா பண்ணும் வேலையால் ஓடிவரபோரானா கிருஷ்ணாவை காப்பாற்ற???
பரமேஸ்வரே பையனுக்கும் செட் பண்ணிவிடுவாரு போல.......

பவிக்கும் பத்திக்கிச்சா??? உதய் என்ன திட்டம் போடுறான் காயு பவிக்கு???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவ்வளவு சின்ன பெண்ணாகவா
காயத்ரி தெரிகிறாள்?
காயத்ரி என்ன செய்கிறாள்?
படிக்கிறாளா?
இல்லை வேலை செய்கிறாளா?

அய்யய்யோ
சும்மா இருந்த சங்கை ஊதிக்
கெடுத்துட்டு உதயேந்திரன் ஜெர்மனி போயிட்டான்
கிருஷ்ணவேணியை இந்த கிழட்டு
மிருகம் பரமு என்ன செய்யப்
போறானோ தெரியலையே
வேணியை யாரு காப்பாற்றப்
போறாங்க?

பரமேஸ்வரனைப் பற்றி நன்கு
தெரிந்த ராஜசேகர் ஏதாவது
ஹெல்ப் செய்வாரா?
ராஜசேகரின் ஹெல்ப் மூலம்
அவரைப் பற்றிய எண்ணம் மாறி
பவித்ரன் வேணியின் குடும்பத்தில்
அவரை கொஞ்சம் நல்லவிதமாக
நினைப்பாங்களோ?

அந்த சின்ன பையன் க்ரிஷ் வேற
என்ன ஆனான்னு தெரியலே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எவ்ளோ குட்டி பொண்ணாவா தெரியுறா காயத்ரி :ROFLMAO::ROFLMAO: உதய் பாரத்்்வுடன் பத்திகிச்சுனு உனக்கு தெரியுமா .
எல்லாம் ஜெர்மனி காத்து அடிப்பதால் உதய்க்கு தன்னைப் போலவே அடுத்தவனையும் நினைக்க சொல்லுதோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top