Sinthiya Muththangal 16

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
புற தோற்றம் மட்டும் அழகு என்று நினைக்கும் சந்திரசேகர்காக

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு
 
Last edited:

periyauma

Well-Known Member
மகளை நேசிக்கும் அப்பா தன் இரண்டாவது மனைவியின் மக்களை மறந்துவிட்டார். புனிதா வை எற்கமுடியல சரி மகளை பற்றி ஜெயா விடம் கூற வேண்டியது தானே அவரவர் ஆசைபட்டதை அடைய சிலதை இளக்கவேண் டும். அருமை . வக்கீல் வாயிதா வாங்குவாரா இல்லை உண்மையை சொல்வாரோ
 

Geetha sen

Well-Known Member
உதய்க்கு மருமக பிறந்துருக்கான்ற வார்த்தையே பிடிக்கலையா அப்படியா உனக்கு வேணிய புடுச்சிருக்கு. புனிதாவின் நிலைமை ரொம்ப பாவம் . அருமை விஜிக்கா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top