Saveetha Murugesan's Viswakarma 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

குமரன் பேமிலி ல யாரோட பொண்ணு :unsure::unsure::unsure:
ரெண்டு பெரும் நம்பிட்டாங்களே காஞ்சனாவை......

இதெல்லாம் அவள் அவனை பார்க்க வைக்க செய்த வேலை என்றென்பதை அவனறிவான்.........
இந்த லைன் படி, அப்போ அவனுக்கு தெரியும் தானே.....
அவனறிவான்/யான்????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:):):).காஞ்சனா ,விஸ்வாவை பழிவாங்க அவன் நம்பிக்கையை பெற வேண்டும் என நினைக்க,அவன் நம்பிக்கை பெற்றதுடன்,காதலையும் சொல்லி விட்டான்.காஞ்சனா என்ன செய்யப் போகிறாள்:unsure::unsure::unsure:.
காஞ்ச்சுன்னு சொல்லாதடா,ரொம்ப காஞ்ச்சு போன மாதிரி இருக்கு.:p:p.
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
இவ யாரோட பொண்ணு
காஞ்ச்சு அழகா தான்
இருக்கு
இவ நல்லதங்கமா
செம்பு கலந்த தங்கமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top