Saveetha Murugesan's Viswakarma 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரெண்டாவதா மாசமாயிருந்த செந்தில் wife.......
ஆனால் Epi 1 ல செந்தில் வேல்-சகுந்தலா க்கு 3 குழந்தைகள்....
இப்போ செந்தில் wife இப்போ இறந்து போய்ட்டாங்க......
அப்போ மூணாவது குழந்தை :unsure::unsure::unsure:
கதிர்வேல் தன் மக்கள்-மனைவிமார்களுடன் பெரிய வீட்டில் இருப்பதாவும் வந்துச்சே...... எப்படி :unsure::unsure::unsure:
confusing
வேலு தேவி குழந்தையும் செந்தில் குழந்தையும் மாறிப்போச்சா??? இல்லை மொத்தமா செந்தில் கையில் போய்டுச்சா???

காஞ்சனா அக்கறை மட்டும் புடிச்சிருக்கே விஸ்வாக்கு......
கோஆஈ டீ ஜூஸ் மட்டுமில்லை டிசைன் ளையும் ஹெல்ப் பண்ணப்போறா......
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
அம்மா பிரசவத்திலேயே இறந்துட்டாங்கன்னா, காஞ்சனாவோட தம்பி....?? குறை பிரசவம் மற்றும் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அடிபட்டதால்தான் இப்போது கை காலில் பிரச்சனையா........ இல்லை காஞ்சனாவினது நடிப்பா.....??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top