Saveetha Murugesan's Viswakarma 38

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
விஸ்வா காஞ் கலக்கல்.
இது என்ன இந்த பசங்க இங்க.
வருகிறாங்க
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:.வீடு நெறைய ஆளுங்க வேணும்னு காஞ்சனா சொன்னதுக்கு விஷ்வா இப்படி சொல்வான் நினைக்கலே:p:p.
ரத்தினவேலு ரொம்பவும் குதிக்கறான்,இவங்க கடைய ஏமாத்தி எழுதி வாங்கிட்டு விஸ்வா ஏமாத்துறது போல பேசறானே:mad::mad::mad:.
ரம்யா, சௌம்யா கூட இவனுங்க வர்றது நல்லதுக்கா, இல்லை விஸ்வாவை பற்றி வேவு
பார்க்கவா:oops::oops::oops:.இவங்க வந்தது தெரிஞ்சா ரத்தினம் என்ன செய்வான்:unsure::unsure::unsure:.
 
Last edited:

PAPPU PAPPU

Well-Known Member
ஹப்பா இப்போ தான் இந்த எபி வரை படிச்சி முடித்தேன், அருமையான கதை களம் மா.சூப்பர் சூப்பர் :cry::love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:.வீடு நெறைய ஆளுங்க வேணும்னு காஞ்சனா சொன்னதுக்கு விஷ்வா இப்படி சொல்வான் நினைக்கலே:p:p.
ரத்தினவேலு ரொம்பவும் குதிக்கறான்,இவங்க கடைய ஏமாத்தி எழுதி வாங்கிட்டு விஸ்வா ஏமாத்துறது போல பேசறானே:mad::mad::mad:.
ரம்யா, சௌம்யா கூட இவனுங்க வர்றது நல்லதுக்கா, இல்லை விஸ்வாவை பற்றி வேவு
பார்க்கவா:oops::oops::oops:.இவங்க வந்தது தெரிஞ்சா ரத்தினம் என்ன செய்வான்:unsure::unsure::unsure:.
ரத்தினம் ஒருவேளை புறவாசலில் உட்கார்ந்து புரோட்டா சாப்பிடுவானோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top