Saveetha Murugesan's Viswakarma 38

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
கனகு கிழவனால் தானே சாப்பிட முடியாதா?
அடுத்தவங்க கையைத்தான் எல்லாத்துக்கும் எதிர்பார்க்கணுமா?
சூப்பர் ஐ ஆம் வெரி ஹேப்பி
டேய் பெரியப்பா ரத்தினவேலு டேய் உனக்கு என்ன நிலைமை வரப் போகுதோ?
ஜாதகம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது
கர்மா தொடர்ந்து துரத்தப் போகுது பாரு கனகு

விஸ்வா செந்தில்வேலுவை அப்பாவாக முழுக்க ஏற்றுக் கொண்டு விட்டான்
அண்ணனுக்கு செந்தில் கொடுக்கும் பதிலடி சூப்பர்

அடேய் விஸ்வகர்மா
வீடு பூரா ஆட்கள் ரெடி பண்ணுறியா?
ஹா ஹா ஹா
நாடும் வீடும் தாங்குமா?
முக்கியமா இந்த கொடுமையை உன் பொஞ்சாதி தாங்குவாளா?

ரம்யாவும் சௌம்யாவும் அவங்க புருஷனுங்களையும் கூட்டிட்டு வந்துட்டாங்களா?
சூப்பர்
அப்போ கார்த்திக்கும் சரவணனும் அடங்கி பொஞ்சாதி முந்தானையில் ஒளிஞ்சிட்டாங்களா?
விஸ்வா வீட்டுக்கு தம்பி போனதுக்கே திட்டின டேய் பெரியப்பா டேய் இதுக்கு என்னடா சொல்லப் போறே ரத்தினம்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வீடு நிறைய ஆள் ரெடி பண்ணுறது ஓவர் the நைட் டியூட்டியை சொல்றியா விஸ்வா :p:p:p
அதுக்கு பலவருஷம் ஆகுமே......
அவ இப்போவே வேணும்னு கேட்குறா......

அதுக்குள்ளே நம்ம வீட்டுக்கு கெஸ்டா அடேய் :p:p:p
உங்களுக்கு தான் நானிருக்கேன்ல....... அப்போ காஞ்சுவை கடிச்சி சாப்பிடுவானோ :unsure::unsure::unsure:

ஆடு பகை குட்டி உறவுன்னு எல்லோரும் குடும்பத்தோட வர்றாங்க.......
அவங்க அம்மா அப்பாக்கு இது தெரியுமா???

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top