Saveetha Murugesan's Viswakarma 25

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.விஜயை இத்தனை நாளா வெறுத்ததா சொன்ன சங்கவி அவளே விஜய்கிட்ட பேச காரணம்,காஞ்சனாவோட பார்த்ததாலே ஏற்பட்ட பொறாமையா:rolleyes::rolleyes::rolleyes:
காஞ்சனா மும்பைக்கு வந்தது எதிர்பாராமல் நடந்ததா,விஸ்வாவின் திட்டமா:unsure::unsure:.
 
Last edited:

Hema Guru

Well-Known Member
ஹா ஹா ஹா
இந்த சங்கவிப் பொண்ணு இன்னும் கொயந்தவே கீறாங்கோ
வந்துட்டாய்யா காஞ்சனா வந்துட்டாய்யா
சிறப்புமிகு மும்பை மாநகருக்கு வந்துட்டாய்யா
ஆனாலும் அவிய ஊட்டுக்காரரை காஞ்ச்சு இன்னும் பார்க்கலீங்கோ
ஒருவேளை தன்னைப் பார்க்க பொஞ்சாதிக்கு விஸ்வா அண்ணாத்த நாளிக்குத்தான் அப்பாவுக்கு ஆயின்ட்மெண்ட் கொடுத்திருப்பாரோ?
ஆனாக்க ஒரு டவுசர் டவுட்டுங்கோ
இன்னாத்துக்கு தன்னோட டிசைன்ஸ்ஸையே விஸ்வா அண்ணாத்த செலீக்ட்டு பண்ணிக்கினு கீறாரு
ஒன்னியும் பிரிலேம்மே, சவீதா டியரு
அந்நியன்???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top