Saveetha Murugesan's Viswakarma 24

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பார்றா
ரேகாவின் கர்ப்ப நாடகத்துக்கு சகுந்தலா தேவிதான் டைரக்ட்டரா?
விஸ்வகர்மா காஞ்சனமாலா கல்யாணத்துக்கு அண்ணனும் தங்கையும் ஒரே மாதிரி யோசிச்சிருக்கிறாங்க
மும்பையில் நகை கேட்ட கஸ்டமர் சங்கவியா?
இல்லை விஜய்யா?
இப்போ மும்பைக்கு காஞ்ச்சு போவாளா?
போனால் விஸ்வாவைப் பார்க்கணுமே
இவளைப் பார்த்தால் விச்சு என்ன செய்வான்?
கவியின் தொல்லையை சமாளிக்க காஞ்ச்சுவை யூஸ் பண்ணுவானா?
இல்லை வேற எங்கேயாவது போயிடுவானா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.காஞ்சனா திட்டம் போட்டு ஒரு கடையை மூட வைத்து விட்டால்(y)(y)(y).
சிகிச்சை செய்யவும் பணம் இல்லாமல் அவள் பெற்றோர்கள் இறந்ததும், சொத்துக்கு உரிமையான விஸ்வா வீட்டை விட்டு சென்ற போது யாரும் தடுக்காததும் அவள் கோபத்திற்க்கு காரணமாக இருக்கும்.
காஞ்சனா திருமணத்திற்காக அமுதனின் திட்டம் என நினைத்தால் சகுந்தலா போட்ட
நாடகமா:eek::eek::eek:.
காஞ்சனாவுக்கு மெயில் அனுப்பியது மித்ரனா :unsure::unsure::unsure:,விஷ்வா,காஞ்சனாவின் சந்திப்பை மும்பையில் எதிர்பார்க்கலாம்:):):).
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

விஸ்வாவே மெயில் போட்டு ஆழம் பார்க்கிறானா???
மித்ரன் விஸ்வா னு தான் தோணுது........
சங்கவிக்கு எந்த பக்கமும் ஓகே னு சொல்லமாட்டேங்குறான்......

மாமியாரும் மருமகளும் சேர்ந்துட்டாங்க.......
ரேகா அமுதன் பொய் சொல்லியிருக்காங்க.....
எல்லாம் ஓகே...... விஸ்வா எப்போ வருவான் மீண்டும்???
இவ இன்னமும் காலை புடிச்சி இழுக்கிறதை விடலையே......
அதுவும் கடையே மூடுற அளவுக்கு.......
விஸ்வாக்கு தெரிந்தால் வருத்தப்படமாட்டான்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top