Saveetha Murugesan's Viswakarma 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நினைத்த மாதிரியே அம்மா வேண்டாம் பொண்டாட்டி வேண்டாம் சொத்து சுகம் ஒண்ணும் வேண்டாம்ன்னு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு உங்கள் சாவகாசமே வேண்டாம்ன்னு விஸ்வகர்மா வீட்டை விட்டு வெளியே போயிட்டான்
நச்சுப் பாம்பு கனகு கிழவன் இனி என்ன செய்வான்?

செந்தில்வேல் கொஞ்சூண்டு நல்லவனா இருந்து வாட்டு பிரயோஜனம்?
அப்பன் சுப்பனை மீறாத தொடைநடுங்கி கோழைப் பயல்

நினைத்த மாதிரியே குகன் இறந்து விட்டான்
குகன் போய் ரேகா வந்து விட்டாள்

ஆனாலும் ராதிகா ரேகா இருவரும் விஸ்வாவை சகோதரனாக ஏற்கவில்லை
ராதிகாவுக்கு அங்கயற்கண்ணி வேப்பிலை அடித்தாள்
ரேகாவுக்கு என்ன கேடு?
இப்போ அமுதனை கல்யாணம் செய்யும் பொழுதுதான் விஷ்வா அண்ணன்னு தோணியிருக்கு
அதுக்கு முன்னே?

வெளியே போன விஸ்வகர்மா பெரிய அளவில் ஓஹோன்னு வந்துடுவான்
விஸ்வா பேரில் சொத்து இருக்கும் நிலையில் இந்த கிழவனும் அவன் பிள்ளைகளும் என்ன ஆவாங்க?

காஞ்ச்சுவும் சகுந்தலாதேவியும் என்ன செய்தாங்க?
அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுங்க, சவீதா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சகுந்தலாவும் விஸ்வாவும் தப்பே செய்யாமல் இவ கிட்ட பேச்சு வாங்கியிருக்காங்க.......
இப்போ காஞ்சு எங்கே???
கூட்டிட்டு போகலையா???

இந்த கனகவேல் பணத்தாசையால் ஒரு குடும்பத்தையே நிர்மூலமா ஆக்கிவிட்டார்......
சோ காஞ்சுவும் அவ தம்பியும் செய்தது சரி தான்.......

மத்தவங்களுக்கு இன்னும் சங்கரன் பிள்ளைங்கன்னு தெரியலையா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top