Saveetha Murugesan's Viswakarma 20

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:):):).விஷ்வாவின் அப்பா வேலு தான் என சகுந்தலாவின் வாயாலே உண்மையை சொல்ல வச்சுட்டா காஞ்சனா.(y)(y).
விஷ்வாவுக்கு திருமணமே செய்யக் கூடாது என இருந்ததையும் கனகு அவனே
சொல்லிட்டான்:mad::mad:.
வேலுவுக்கு ஏற்பட்டது விபத்தா,திட்டமிட்ட சதியா:rolleyes::rolleyes:.
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

தேவி சகுந்தலா தேவி??? செந்தில்வேலுக்கு ரெண்டாவதா கல்யாணம் பண்ணிவந்தவங்க.......
அவங்க கிட்ட ஏன் க்ஞானக்கு இவ்ளோ கோபம்??? இது வரை நல்ல தானே போயிருக்கு........ அவங்க தப்பு ஏதும் இல்லையே......
கல்யாணத்தோட தான் சொத்தையும் மாத்திக்கிட்டாங்களா???

அம்மா காஞ்சு நீ தான் சரியான ஆளு இந்த கூட்டத்துக்கு......
ஓரோருத்தரும் எப்படி பேசுறாங்க......
காசுக்கு முன்னாடி உறவெல்லாம் தூசு தான்......
விஸ்வா ரொம்பவே பாவம்...... எதுவுமே தெரியலை அவனுக்கு.....
*******
20.1....... என்று எகிறினாள் விஸ்வா........ அது காஞ்சனா தானே????

Yes Kanchana than will change it pa
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top