என்னடா இது அடிதடி ல முதலிரவு.......
இவனுக்கு அது பற்றி தெரியாதா???
அவன் அம்மாக்கு தெரியுது........ அதான் சந்தோசப்படுறாங்க......
Epi 1 ல செந்தில் வேல்-சகுந்தலா க்கு 3 குழந்தைகள்....
Epi 7ல ரெண்டாவது டெலிவரி ல செந்தில் wife இறந்து போய்ட்டாங்கனு வந்தது......
அப்போ மூணாவது குழந்தை
இப்போ சகுந்தலா இருக்காங்க....... செந்திலுக்கு 2வது wife???
காஞ்சனா பார்வையில் கார்த்திக் காலி.......
ரொம்ப விளையாடிட்டான் போல........
**************
இப்போது பேசியது செந்தில் வேல் "விச்சு நீ பண்ணினது சரியா ............."
விஸ்வா அடுத்து புரியுது தாத்தா சொல்றானே......
அப்போ அது கனகவேல் தானே???
செந்தில் வேல் விஸ்வா அப்பா தானே???
யக்கா சவீதா யக்கா
என்னக்கா இப்படி குழப்பறீங்க?
அந்த வேலு வேறு
இந்த செந்தில்வேல் வேறு ன்னு நல்லாவே தெரியுது
ஆனால் அந்த தேவிதான் இந்த சகுந்தலா தேவியா? இல்லையா?
அதை மட்டும் சொல்லுங்க
செந்தில்வேலின் மனைவி இரண்டாவது பிரசவத்தில் இறந்து விட்டாள்ன்னு சொல்லுறீங்க
அப்போ அந்த ஏழு மாதத்திலேயே குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை எங்கே?
அது இருக்கா?
இல்லை அதுவும் இறந்து விட்டதா?
உயிரோடு இருந்தால் அந்த குழந்தை எங்கே?
செந்தில்வேலின் மனைவி இறந்த பின்னே மூன்றாவது குழந்தை ரேகா எப்போ எப்படி வந்தாள்?
இப்போ காஞ்சனா வெறுப்போடு பார்ப்பதைப் பார்த்தால் அந்த தண்ணிதான் இந்த தண்ணிங்கிற மாதிரி அந்த வேலுவின் மனைவி தேவிதான் இந்த சகுந்தலாதேவின்னு உறுதியாகுது
என்னதான் நடந்தது?
நல்ல மனிதர் வேலு எங்கே?
ரொம்பவே குழப்புறீங்களே சவிதா டியர்
அய்யாத்துரையின் ரகசியத்தை விட இவங்க ரகசியம் பெருசா இருக்கும் போலவே
ஒரு இடத்தில் செந்தில்வேல் பேசியதற்கு சரிங்க தாத்தான்னு விஸ்வா சொல்லுறான்
இது எப்படி?
கொஞ்சமா குழப்புங்க, சவீதா டியர்
என்னாஆஆஆஆஆஆது?ஒரு இடத்தில் செந்தில்வேல் பேசியதற்கு சரிங்க தாத்தான்னு விஸ்வா சொல்லுறான்
இது எப்படி? Ithu kanagavel than typo error epi la mathidaren
Unga kulappam ellam seekiram sari pannidalam innum sila epis ippadi than pogum wait pannunga akka... Innum twist vanthitey than irukum