Saveetha Murugesan's Varmanin Venmathi 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சந்தியாவுக்கு நல்ல செருப்படி கிடைத்தது
இவளுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
அப்பாவின் சொத்தும் வேணும்
சுந்தரும் வேணும்
அதுக்கு சிபிவர்மன்தான் பிணையா?
சரி அப்படித்தான் காரணமேயில்லாமல் சிபியின் மீது கோபமா வந்தவள் அதை அவனிடம் காட்டாமல் தன் முதுகில் அழுக்கை வைச்சுக்கிட்டு வெண்மதியின் மீது சேற்றை வாரி இறைக்கலாமா?
இப்போ அசிங்கமா போயிடுச்சுல்ல
சந்தியாவுக்கு நல்லா வேணும்
அதுசரி
இவளுக்கு பதிலடி கொடுக்காமல் சிபியிடம் உன் கோபத்தைக் காட்டுவாயா, வெண்மதி?
இது சரியில்லையேம்மா
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த திருட்டு தாலி சந்தியாவுக்கு இவ்ளோ கொழுப்பா???
அவன் எல்லோர் முன்னிலையிலும் தானே தாலி கட்டினான்......
இவளை மாதிரி அப்பா மகே தெரியாமலா???

ஏம்மா வெண்மதி சிபி சொல்றது சரிதான்.......
மாமியாரை என்ன கேள்வி கேக்குறா........
வீட்டுக்காரனை வந்து பாருடா னு நிற்கிறா......
இந்த சந்தியாவை உன்னாலா எதிர்கொள்ள முடியலையா???
உன்னை கேட்டாளே அதே மாதிரி நாக்கை புடுங்குற மாதிரி 4 கேள்வி \\நீயும் திருட்டு தாலி.... எல்லா experience ம் உனக்கும் இருக்குமே னு கேட்டிருக்கலாமே......
சான்ஸ் மிஸ் பண்ணிட்ட......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top