எப்படி வரவைக்கணும் னு தெரிஞ்சிவச்சிருக்கான்......
இவ தான் தெரியாமல் மாட்டிக்கிறா.......
இவங்களுக்கு என்னவாம்??? பையன் கிட்ட கேட்கவேண்டியதெல்லாம் இவை கிட்ட கேட்டால்.......
நீ மாயாருக்கேத்த மருமகள் தான்மா.......
உனக்கு முதல் கல்யாணமா னு கேட்கலாமா இவங்க.......
அப்புறம் என்ன மரியாதை குடுப்பா இவங்களுக்கு???
அப்பாவும் பொண்ணும் ரொம்ப close னு தெரியலையே இவளுக்கு......
பொண்ணை வச்சே இவளை சுத்தவிட போறான் இவன்......