கலவரம் ஒன்று தன்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறதென்று
அப்போ சம்பவம் நடக்குமே......
முன்னாடி என்ன பண்ணினான் இவன்???
டாவடிச்சது மட்டும் தானா???
அவ இல்லாமலே பார்த்துப்பான் போல.....
அவ்ளோ லவ்ஸ் அவனுக்கு........
ஆனால் அம்மா சப்புன்னு அடிச்சிட்டாலே அவனை.....
அம்மா தான் கேள்வி கேக்குறாங்க.....
மற்றவங்க எல்லாம் ஆதரவு தான் சிபிக்கு......