Saveetha Murugesan's Nayanthol Kannae - Intro

Advertisement

Gnanasundari

Well-Known Member
அருமையான தமிழ் தலைப்பு அதுவே சிறப்பு. உங்கள் படைப்பும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
 

Padmavathi17

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்,

இன்னொரு புது கதையோட வரப்போறேன்.

கதையோட தலைப்பு, கதை மாந்தர்கள் யாருன்னு முதல்ல சொல்லிடறேன் தலைப்பு : நயந்தோள் கண்ணே எனக்கு புரியுது உங்களோட மைன்ட் வாய்ஸ் நானே சொல்லிடறேன்,

இதுக்கு பிரியமானவளின் கண்கள்ன்னு அர்த்தம்.

நாயகன் : ஆதித்ய கரிகாலன் மற்றும் செங்கதிர்செல்வன்

ஆதித்யன் – ரொம்பவும் முன்கோபக்காரன், அவசரக்காரன், யோசிக்காம பேசிட்டு அதை உணர்ந்தாலும் மன்னிப்பு என்பது சற்றும் வாயில் இருந்து வராது இவனுக்கு. இவன் யாரையோ தேடுகிறான், வேற யாரு நம்ம ஹீரோயினை தான்...

செங்கதிர் செல்வன் – எதிலும் நிதானத்தை கடைப்பிடிக்கும் ஒருவன், யோசித்து யார் மனதையும் பபுண்படுத்தக் கூடாது என்று யோசித்து பேசும் ஒருவன். இவன் யாரையும் தேடலை, ஆனா இவனை தேடி தான் நம்ம நாயகி வருவாங்க.

நாயகி : விலோசனா மற்றும் நயனா

விலோசனா – கோபத்தை குளிர்விக்கும் தென்றல் இவள், நீங்க நினைக்கிறது சரி இவங்க தான் நம்ம ஆதியோட ஜோடி

நயனா – அமைதின்னா என்னன்னு கேட்கற ஆளுங்க, வாய், வாய், வாய் ஓயாம பேசிட்டே இருப்பாங்க... இனி இவங்க எல்லாரையும் சீக்கிரமே நம்ம கதையில பார்ப்போம்...
welcome. Mama. Eager to read
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இந்த அழகிய "நயந்தோள் கண்ணே" எப்போ வரும், சவீதா டியர்?
அப்போ "விஸ்வகர்மா" முடியப் போகுதா?
விஷ்வாவை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்ப்பா

Wish innum pogum ka, konjam periya story than athu, ithu konjam epi adichu next week la irunthu podalam nu idea
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top