Saveetha Murugesan's Nayanthol Kannae - Intro

Advertisement

mallika

Administrator
ஹாய் பிரண்ட்ஸ்,

இன்னொரு புது கதையோட வரப்போறேன்.

கதையோட தலைப்பு, கதை மாந்தர்கள் யாருன்னு முதல்ல சொல்லிடறேன் தலைப்பு : நயந்தோள் கண்ணே எனக்கு புரியுது உங்களோட மைன்ட் வாய்ஸ் நானே சொல்லிடறேன்,

இதுக்கு பிரியமானவளின் கண்கள்ன்னு அர்த்தம்.

நாயகன் : ஆதித்ய கரிகாலன் மற்றும் செங்கதிர்செல்வன்

ஆதித்யன் – ரொம்பவும் முன்கோபக்காரன், அவசரக்காரன், யோசிக்காம பேசிட்டு அதை உணர்ந்தாலும் மன்னிப்பு என்பது சற்றும் வாயில் இருந்து வராது இவனுக்கு. இவன் யாரையோ தேடுகிறான், வேற யாரு நம்ம ஹீரோயினை தான்...

செங்கதிர் செல்வன் – எதிலும் நிதானத்தை கடைப்பிடிக்கும் ஒருவன், யோசித்து யார் மனதையும் பபுண்படுத்தக் கூடாது என்று யோசித்து பேசும் ஒருவன். இவன் யாரையும் தேடலை, ஆனா இவனை தேடி தான் நம்ம நாயகி வருவாங்க.

நாயகி : விலோசனா மற்றும் நயனா

விலோசனா – கோபத்தை குளிர்விக்கும் தென்றல் இவள், நீங்க நினைக்கிறது சரி இவங்க தான் நம்ம ஆதியோட ஜோடி

நயனா – அமைதின்னா என்னன்னு கேட்கற ஆளுங்க, வாய், வாய், வாய் ஓயாம பேசிட்டே இருப்பாங்க... இனி இவங்க எல்லாரையும் சீக்கிரமே நம்ம கதையில பார்ப்போம்...



 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "நயந்தோள்
கண்ணே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த அழகிய "நயந்தோள் கண்ணே" எப்போ வரும், சவீதா டியர்?
அப்போ "விஸ்வகர்மா" முடியப் போகுதா?
விஷ்வாவை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top