Saveetha Murugesan's Nayanthol Kannae 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடேய் செங்கதிரு
இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாவேயில்லை பார்த்துக்கோ
ஒரு பொண்ணு வலியக்க வந்து லவ்வு பண்ணுறேன்னு சொன்னால் உள்ளுக்குள்ளே ஈஈஈஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு வெளியே அவளை திட்டுவியா?

அம்மாவுக்கு வாக்கு கொடுத்தேன் ஆட்டுக்குட்டிக்கு சாக்கு கொடுத்தேன்னு வலிய வர்ற ஸ்ரீதேவியை
எட்டி உதைச்சு வெளியே தள்ளாதே
பின்னாடி ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவே,
கதிர் பையா

செங்கதிர்ன்னு பேரு இருந்தால் அந்த நயனா பொண்ணை சூரியனாட்டம் சுட்டெரிச்சுக்கிட்டே இருக்காதே
கொஞ்சம் கூல் கூல் ஆகி நிலவு போல அவளை அரவணைச்சுக்கோ

நயனாவின் நயன விழி பாஷையை என்னன்னு தெரியலைன்னாலும் டுயூடோரியல் போய் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது நீ படி, மிஸ்டர் செங்கதிர்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
விலோசனா கல்யாணத்துக்கு எல்லார் முன்னேயும் வந்து சம்மதம் சொல்லிட்டு,இப்போ உங்களை பிடிக்கலைன்னு சொன்னா ஆதி சும்மா விடுவானா:oops::oops::oops:.

ஆதியை பிடிக்கலைன்னு சொன்னவ குழந்தை,குட்டிய வளர்க்கறதை பத்தி பேசறா:p:p.ஆதி, சனாவை விரும்புறதை அவகிட்ட சொல்லாம கதிர் கிட்ட வந்து சொல்றானே லூசா இவன்:D:D:D

உனக்கானதை நீ தான் எடுத்துக்கனும்னு ஆதிக்கு சொன்ன கதிர்,வாக்கு கொடுத்து விட்டதற்க்காக நயனாவை பற்றி தன் தாயிடம் பேசாமல் இருப்பது சரியில்லை:unsure::unsure::unsure:.

குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் பெண்களின் மனநிலையை பற்றி சொன்னது அருமை:giggle::giggle::giggle:.அருமையான பதிவு சவீதா:love::love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top