Saveetha Murugesan's Nayanthol Kannae 22

Advertisement

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு
அக்கா புருசனுக்கும்
நயனா வுக்கும் நடக்கும்
பேச்சு வார்த்தை
கதிரா வருவது
நல்லா வாங்கி கட்ட போறான்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா மிடியலைப்பா மிடியலை
இந்த நயனா பெண்ணோடு மிடியலைப்பா
அக்கா புருஷனை வளைச்சு வளைச்சு கேள்வி கேட்குறாளே கேட்குறாளே

ஏன்மா நயனாஆஆஆஆஆஆஆஆ
இந்த கேள்வியெல்லாம் உன்னோட ஆளு செங்கதிரிடம்தானே கேட்கணும்
ஆளை மாத்தி கேள்வி கேட்கிறியேம்மா

மாடி வீட்டுக்கு குடி வரப்போவது செங்கதிர்தானே
அப்போ உன் வீட்டுக்கு நீ போகலாம் நயனா
தப்பேயில்லை

"கோடி வேட்டி சிலுக்கு சட்டை
கொஞ்சும் கிளி பஞ்சு மெத்தை
குளிக்கக் கூட வெந்நீர் உண்டு குடத்திலே
மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே
மாமனாருக்கும் இங்கே பொண்ணுக்கிட்டே மதிப்பில்லே..........."
 
Last edited:

Devi29

Well-Known Member
Maapilai kathir vaasalil vandi nipatta kootatha.ulla popaa kathir adi confirm .Nice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top