டாஸ்மாக் வேண்டாம்னா நாம தான எதிர்ப்பு காட்டணும்....... கடையை தொறந்ததும் போய் குவியுறோம்.........
மக்கள் வேண்டாம்னு சொல்றதை கேட்கும் அரசுகளும் இங்கில்லை........
நம்மோட உடலுக்கு நல்லதில்லைனு ஒதுக்கும் கூட்டமும் இங்கில்லை.......
500 ரூபாய் பணமும் ஒரு சேலையும் பிரியாணியும் குவாட்டரும் பெருசா தெரியும் மக்களை உருவாக்குவதே நோக்கம் இங்கே......
அதை உணர்ந்தவன் பொழைச்சுப்பான்......
இல்லாதவனுக்கு நடு ரோடு தான்......
செல்வம் நிலை
ஆழம் தெரியாமல் காலை விடாதே தான்.......
தெரியாத தொழிலில் காலை விட்டு அழிந்தவர்கள் பல பேர்........
அதுவும் வண்டி வருடம் போக போக அதிகமா செலவு வைக்கும்.......
செங்கதிர் friend தான் அக்காவை வேணாம்னு சொன்னதா???
அதுக்கு பழிவாங்க வர்றாளோ நயனா?