Saveetha Murugesan's Nayanthol Kannae 16

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரெண்டு ஜோடியோட கண்ணாமூச்சி ஆட்டம் எப்ப முடிவுக்கு வரும்??? :unsure::unsure:

கதிர், உனக்காக நயனா சிக்கன் எல்லாம் வாங்கி சமைச்சிருக்கா... போ போய் நல்லா சாப்பிடு...:p:p
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வச்சே செய்றாரே டாக்டர்......
இந்த விலோக்கும் வேணும்.....
பிடிக்கலைனா எதுக்கு எனக்கு இவரை புடிச்சிருக்குனு சொல்லணும்.....
இப்போ வீனா போறது வாழ்க்கையும் தான்......

எரும மாட்டுக்கு ஒரு சூடு னு சொல்லுவாங்க........
ஆனாலும் நீயிருக்கியே கதிர் ஒரு முறை நயனா சொன்னாள்னு இன்னும் follow பண்ணுறியே.......

என்னம்மா நயனா இவனை பார்த்தால் ஆதி ப்ரெண்டா தெரியலையா........
ரொம்ப பண்ணுறீங்க அக்காவும் தங்கையும்.......
கார்மெண்ட் பார்த்துக்கப்போறது நயனா......
ஆர்டர் குடுக்கப்போறது கதிர்......
இன்னமும் முறைச்சுகிட்டே இருப்பீங்களா???
ஓடு ஓடு சிக்கன் என்னாச்சுன்னு பாரு......
இல்லைனா மச்சான் கோவிச்சுக்க போறாரு.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

நல்ல அக்கா நல்ல தங்கச்சி
அக்காக்காரி என்னடான்னா ஓவரா சிலிர்த்துக்கிறா
விலோசனாவை முதலில் வேண்டாம்ன்னு சொன்னது தப்புதான்னு ஆதித்ய கரிகாலன் சொல்லிட்டான்
மன்னிப்பும் கேட்டுட்டான்
இன்னும் என்ன பண்ணணுமாம் இந்த விலோ பொண்ணுக்கு?
மன்னிப்பு கேட்டால் சரியாச்சான்னு தங்கையிடம் சண்டை போடுறாள் அழுறாள்
ஒரு பிரிவு இருக்கட்டும்ன்னு ஆதி அனுப்பினான்
அப்போ இவளுடைய பிறந்த வீட்டுக்கு வந்த புருஷனை நீதானே கவனிக்கணும் பேசணும், விலோ
ஆதியைப் பிடிக்கலலேன்னா அவனை நீ கல்யாணமே பண்ணியிருக்கக் கூடாது, விலோ
அக்காதான் இப்படின்னா தங்கச்சி நயனா அதுக்கும் மேல இருக்காள்
ஆதி வரச் சொல்லி வந்தவனை துரத்துறாள்
இனி கார்மெண்ட்ஸ்ஸில் செங்கதிரும் ஜாயிண்ட்டா?
அப்போ கார்மெண்ட்ஸில் நயனா சேருவாளா? மாட்டாளா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.என் கிட்ட பேசாம போனா என்ன அர்த்தம்னு கோபப்பட்டு என்ன செய்ய விலோ:unsure::unsure:,ஆதி பேச வர்றப்ப எல்லாம் அவன பேச விடாம சண்டை போட்டுட்டு,
இப்பவும் அவனையே குறை சொல்லுறே:mad::mad::mad:.

ஆதி,விலோவை விட்டு விலகியிருக்கனும்னு நினைக்கும் போது,நயனாக்கு உதவ விலோவை அனுப்ப,விலோவுக்கு இப்ப தான் ஆதியோட நெனப்பு வருது:rolleyes::rolleyes:.

மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமான்னு நெனைக்கறவ எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லனும்:unsure::unsure:.அப்போ ஆதிய பழி வாங்கத்தான் கல்யாணம் பண்ணியான்னு நயனா சரியா தான் கேட்டா:rolleyes::rolleyes:.கல்யாணம் பண்ணிட்டு தினமும் சண்டை போட்டுட்டு இருக்கா:mad::mad:.

ஆதி,கதிரை வரச் சொன்னா,ஆதியின் மாமனார் வீடுன்னு நினைக்காம நயனா வீட்டுக்கு போகனுமான்னு கதிர் நெனைக்கறான்:rolleyes::rolleyes:.ஆதி என்னோட நண்பன் வருவான்னு சொல்லியும், கதிர், ஆதியோட நண்பன்னு மறந்து இங்கே ஏன் வந்தேன்னு சண்டை போடறா,இவங்க பிரச்சனை எப்போ தான் தீருமோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top