Saveetha Murugesan's Mullai Vendan 18

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ventha ni saripattu varamatta..akka sema epi..paavam thaan intha venthan.irunthalum ippadi avanai ninga suthala vida koodathu..

ஹா ஹா அதான் நீயே சொல்லிட்டியேடா அவன் அதுக்கெல்லாம் சரியா வரமாட்டான்னு... ஹா ஹா
 

MythiliManivannan

Well-Known Member
பின்னே கரெக்ட்டா அந்த நேரத்துக்கு கால் பண்றவனை என்ன சொல்ல மயிலு...

அடிக்கோடிட்டது நம்ம தங்க புஷ்பத்துக்காகடா அவங்க தான் அதெல்லாம் கேட்டாங்களா பாவம் நம்ம முல்லைக்கு வேற என்ன பேச தெரியும் அதை தானே அவ பேசுவா... அதுக்காக தான்டா அதை அப்படி சொன்னேன்... நோ கோபம் டியர்...

பின்ன பிசாசு ராட்சசி இப்படி எதுவும் சொல்லணுமாடா... பார்த்தியா நீயே சொல்ற தோரணம் தொங்க விடுவான்னு, பேய் தானே முருங்கை மரத்துல தோரணமா தொங்கிட்டு கிடக்கும்... :p
பேய்தான் தொங்கும்.....இவ தொங்க விட்டுருவா....;)
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் அக்கா அப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க...
பெருசுகளை கேடி சொல்றீங்க அதானே...
என்னன்னு சொல்ல சொல்றீங்க அக்கா...
இதையும், என்னையே
கேட்டால் எப்படி,
சவீதா செல்லம்?
ஹா... ஹா... ஹா............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top