Saveetha Murugesan's Mullai Vendan 14

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உப்புமா குடும்பத்தில், இன்னும் இரண்டு பேரா......... சூப்பர்:D

முல்லையோட எதிர்பார்ப்பை (எங்களோடதும்)..... பூர்த்தி செய்வானா.....

பாட்டி மனதளவில் ஒதுங்கியிருப்பது யாழ் அறிந்தால்..........
( குமுதா, ஓட ரெடியா இரும்மா...‌.. உன் மாமன் பசங்க தாலி
கட்டிடபோறாங்க;) :p )

யாரு நம்ம ஹீரோவா எப்படிடா ஊரறிய தாலி கட்டுறதா... பார்ப்போம் தலைவர் என்ன செய்யப் போறார்ன்னு...

ஹா ஹா குமுதா ஒரே பீலிங்க்ஸ் போங்கோ... ரெண்டு அக்காஸ்க்கு மட்டும் மாப்பிள்ளை இருக்காம் இவளுக்கு இல்லையாம்... அதான் சோகத்துல வடை சாப்பிடுறான்னா பார்த்துக்கோங்களேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா................
வசந்த முல்லை,
சரியான தீனிப் பண்டாரமா
இருக்காளே, சவீதா செல்லம்?

அக்கா தீனிப்பண்டாரம் எல்லாம் சொல்லப்பிடாது... ஏதோ ஒரு பஜ்ஜி சாப்பிட்டா அவ்வளோ தானேக்கா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா வசந்த முல்லை?
அமுதாவை,
பொண்ணு பார்க்க,
மாப்பிள்ளை வீட்டில
இருந்து வரப்போறாங்க
இப்போப் போய்,
நடு ஹால்ல உட்கார்ந்து,
பஜ்ஜியையும், வடையையும்,
தின்னுக்கிட்டு இருக்கியே,
முல்லை டியர்?

இதென்ன வம்பா போச்சு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தா ஹால்ல பஜ்ஜி வடை சாப்பிட கூடாதா என்ன, அவங்களும் அங்க தானே உட்க்ராந்து சாப்பிடுவாங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இப்போ, யாழ் வேந்தன்
உன்னைப் பார்த்து
சிரிக்கிறான் பாரு,
வசந்த முல்லை டியர்

சிரிக்காம என்ன செய்வான் அவன் பொண்டாட்டி எப்போமே இப்படி தானே போஸ் கொடுக்கறா அவனுக்கு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
யாழ் வேந்தன்,
ரொம்பவே பாவம் பா
முல்லைக்கு, தீனி
வாங்கி கொடுத்தே
யாழ் வேந்தன்,
பொழிஞ்சுடுவான்
போலவே,
சவீதா செல்லம்?
சம்பளம் போதுமா,
யாழ் வேந்தா?
இல்லை....................?

சாம்பாதிக்கறது வேற யாருக்கு செலவு பண்ணப் போறான் அதை பொண்டாட்டிக்கு செஞ்சுட்டு போறது...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கோயிலில் வைச்சு,
சொந்த பந்தங்கள்
முன்னாடி,
ஏதோ ஒரு வீறாப்புல,
வசந்த முல்லைக்கு,
சும்மா, தாலி கட்டிட்டான்,
யாழ் வேந்தன் டியர்
இப்போ, அமுதா and
மகிழ் வேந்தன்,
இவங்க கல்யாணத்தோட,
யாழ் வேந்தன் and
வசந்த முல்லை
இவங்க கல்யாணத்தையும்,
முறைப்படி,
நல்லபடியா, பெரியவங்க
நடத்துவாங்களாப்பா,
சவீதா டியர்?

கல்யாணத்தை முறைப்படி நடத்துவாங்களான்னு வர்ற பதிவுகள்ல பார்க்கலாம் அக்கா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

இன்றவது எல்லோரும் கலந்து பேசி நல்ல முடிவெடுப்பார்களா.

நன்றி

நல்ல முடிவு எடுக்கணும் என்ன செய்யப் போறாங்களோ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top