கனமான பதிவு சவீதா.முத்துலட்சுமி,இந்திரா சின்னபெண் தானே அப்புறமா பார்க்கலாம் என மெத்தனமாக இருந்தது,முத்துசாமியின் குடும்பம் அழிய காரணமாகிருச்சு.
முத்துலட்சுமி கோவில் கட்ட தானே இடம் தந்தார்.கோவில் திருப்பணிக்கு மில்லில் வந்த பணத்தை தானே முத்துசாமி கொடுக்கிறார்.
அடிப்பாவிங்களா...சாப்பாட்டுல அரளிவிதைய அரைச்சு போட்டு கொல்ல பார்க்கறாங்க.
பைரவரை குலசாமியா கும்பிட இதுதான் காரணமா.சூர்யா,இந்திரா அரளிவிதையை போட்டு இருக்கலாம் என தன் சந்தேகப்பட்டதை முத்துலட்சுமியிடம் முன்பே சொன்னாரா.
இவர்களின் பணத்தாசையால் முத்துசாமி,கர்பிணியான சூர்யா,இரண்டாவது மகள்,சின்னசாமி என ஐந்து உயிர்களை கொடூரமாக கொன்று விட்டனர்.முத்துலட்சுமி நடந்ததை கண்முன்னே பார்த்தது மிகவும் கொடுமையானது.
முத்துசாமியின் கனவு நிறைவேறினால் தான் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும்.உதிரன் அவர் கனவை நிறைவேற்றுவானா.கோவில் கட்ட வேண்டும் என்பது சூர்யாவின் ஆசை.
முத்துசாமி என்ன கனவு கண்டார்.