Saveetha Murugesan's MIT 28

Advertisement

monies

Well-Known Member
Uthi simi ku trinjiduchi
Anda amma piyan yaruya ivanga veetla ulavu parkuradu adunga thana ana epudi .
 

JRJR

Well-Known Member
நல்லா தான் இருந்தீங்க சிஸ், பின் ஏன் இப்படி ?? ஒவ்வொரு பதிவிலும் பக் பக் திக் திக்...
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் பானும்மா, புள்ளி களவன்ங்றது நண்டா?? ........பதிவை படிக்கும்போது எனக்கும் அவங்க இரண்டு பேர் மீதுதான் சந்தேகம் வந்தது
இதை நான் சொல்லவில்லை, மைதிலி டியர்
சவீதா டியரே ஒரு அப்டேட்டில் சொல்லியிருக்காங்க

ஆனாலும் ஓவர் சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாது, சவீதா டியர்
@saveethamurugesan

பரம்பரை பொக்கிஷம் புதையல் இருக்குன்னு உதிரனின் குடும்ப ரகசியம் எப்படி வேறு நபருக்கு தெரிந்தது?

ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்?
ஒரு சின்ன க்ளூ கூட இல்லாமல் அது யாருன்னு எப்படி தேடுவது?

இவன் தங்கச்சி வினயாவைக் கல்யாணம் செய்யணுமுன்னு சொன்னதால் அத்தைகளோன்னு நினைத்தால் அப்படியில்லைன்னு இந்த அப்டேட்டில் சொல்லிட்டீங்க

இப்போவெல்லாம் அம்மா சீதாதேவியின் நடவடிக்கையும் கொஞ்சம் சரியில்லை
உதிரனின் அம்மாவை கடத்தி வைத்து கொண்டு அவங்க மாதிரி வில்லி வந்திருக்கிறாளா?
 
Last edited:

JRJR

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

உதிரனிடம் சினமிகா பேசுவதைப் பார்த்தால் அவளுக்கு புதையல் ரகசியம் தெரிஞ்சிடுச்சு போலிருக்கே
கடைக்கு ஏன் ஒரு மாதம் லீவு விடணும்?

அம்மாவும் மனைவியும் பைரவர் கோயிலுக்கு போன நேரத்தில் உதிரன் என்ன செய்தான்?
என்னவெல்லாம் கண்டுபிடித்தான்?

உதிரனின் அத்தை சித்தப்பாக்களுக்கு கூட தெரியாத புதையல் ரகசியம் வேற யாருக்கு எப்படி எந்தவிதத்தில் தெரியும்?
ஒருவேளை ராமசாமி புதையல் பற்றி பேசும் பொழுது கேட்டிருப்பாங்களோ?
புதையல் பற்றி தெரிந்தவர் உதிரன் வீட்டில் வேலை செய்தவளா?
இல்லை இவன் வீட்டில் குடியிருந்தவர்களா?

"புள்ளி களவன்" நண்டு எங்கேயிருக்கு?
அய்யனார் அருவியிலா?
அதை திருப்பிப் போட்டால் எப்படி புது வழி பிறக்கும்?
பாறை இடுக்கில் புதையல் பொக்கிஷம் ரகசியம் இருக்கிறதா?

எப்படி நண்டுன்னு கண்டு பிடிச்சீங்க ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top