Saveetha Murugesan's MIT 28

Advertisement

MythiliManivannan

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

உதிரனிடம் சினமிகா பேசுவதைப் பார்த்தால் அவளுக்கு புதையல் ரகசியம் தெரிஞ்சிடுச்சு போலிருக்கே
கடைக்கு ஏன் ஒரு மாதம் லீவு விடணும்?

அம்மாவும் மனைவியும் பைரவர் கோயிலுக்கு போன நேரத்தில் உதிரன் என்ன செய்தான்?
என்னவெல்லாம் கண்டுபிடித்தான்?

உதிரனின் அத்தை சித்தப்பாக்களுக்கு கூட தெரியாத புதையல் ரகசியம் வேற யாருக்கு எப்படி எந்தவிதத்தில் தெரியும்?
ஒருவேளை ராமசாமி புதையல் பற்றி பேசும் பொழுது கேட்டிருப்பாங்களோ?
புதையல் பற்றி தெரிந்தவர் உதிரன் வீட்டில் வேலை செய்தவளா?
இல்லை இவன் வீட்டில் குடியிருந்தவர்களா?

"புள்ளி களவன்" நண்டு எங்கேயிருக்கு?
அய்யனார் அருவியிலா?
அதை திருப்பிப் போட்டால் எப்படி புது வழி பிறக்கும்?
பாறை இடுக்கில் புதையல் பொக்கிஷம் ரகசியம் இருக்கிறதா?
சூப்பர் பானும்மா, புள்ளி களவன்ங்றது நண்டா?? ........பதிவை படிக்கும்போது எனக்கும் அவங்க இரண்டு பேர் மீதுதான் சந்தேகம் வந்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top