Saveetha Murugesan's MIT 27

Advertisement

Saroja

Well-Known Member
நல்லா பக் பக்னு என்ன ஆச்சு
பதறது
சீக்கிரம் வாங்கப்பா அடுத்த
பதிவோட
 

Devi29

Well-Known Member
சினா வ உதிரன் கிட்ட பேச விட மாட்டேங்கறாங்களே சீதா. Yaaruya athu inneram torch oda
சோ அலமாரிக் கு பின்னாடி கத வு இருக்கு
Puthaiyal kurippu thaan aaniveraiye asaithu parthacha..
Ore suspense le pokuthu waiting for next epi sis
 

MythiliManivannan

Well-Known Member
இல்லை
அந்த கல்யாணம் முடிக்காத கடைசி பிள்ளை ராமசாமி உதிரனின் அப்பா இல்லை
அவர் உதிரனின் அப்பா ராமசாமியின் கொள்ளு தாத்தா
அவங்க குடும்பம் பதினந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததா சவீதா டியர் சொல்லியிருக்காங்க
அந்த பிரம்மச்சாரி கொள்ளு தாத்தாவைத்தான் கல்யாணமான மற்ற பசங்கள் நெருப்பில் தள்ளி கொன்று விட்டார்கள்ன்னு நினைக்கிறேன்
அதுக்குத்தான் அவருடைய அம்மா முத்துலட்சுமி மற்ற பிள்ளைகளுக்கு சாபம் கொடுத்துட்டு அவரும் நெருப்பில் விழுந்துடுறார்ன்னு நினைக்கிறேன்
சத்தியம், நியாயம், ஒழுக்கம், நேர்மையின் சிகரமான முத்துலட்சுமி எள்ளுப் பாட்டியின் போட்டோதான் உதிரனின் அப்பா ராமசாமியின் ரூமில் இருக்குன்னு தோணுது
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் பானும்மா......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top