Saveetha Murugesan's MIT 20

Advertisement

அருமையான பதிவு சவீதா:love::love::love:.இதென்ன அநியாயம் சொத்து பிரித்து கொடுத்த பின்பும் சித்தப்பாவும்,அத்தையும் அவங்க இருந்த அறையை அவங்க கட்டுப்பாட்டில் வச்சிருக்காங்க:oops::oops::oops:.இத்தனை விவரம் சிமியிடம் சொல்வதற்க்கு உதிரனே வந்து எடுத்து கொடுத்திடலாம்:unsure::unsure:.

மறுபடியும் கனவில் கண்ட அதே அறை,குடுவை.படத்தில் இருந்தது கனவில் ராணி உடையில் வந்த பெண்ணா:oops::oops:.அறையில் யாரோ நடமாடுவதை போல இருக்கிறதென்றால் ரகசியவழி இருக்கா....

உதிரன் அப்பாவின் அறையின் சாவி அந்த உருவத்திடம் எப்படி வந்தது:rolleyes::rolleyes:.சிமியின் வாயை மூடிய போது அவள் வித்தியாசமாக உணர காரணம் வந்தது பெண்ணாo_Oo_O.

யாருமில்லை என சுமியிடம் சொன்னவன்,குறிப்பிட்ட இடத்தை பார்த்து கொண்டு போறானே, வந்தது யார் என உதிரன் அடையாளம் கண்டு கொண்டானா:unsure::unsure::unsure:.
Oru vaela Seetha vaaa
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
கொஞ்சம் திக் திக்குனு
இருந்தது
யார் அந்த வில்லன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top