RomBa thrilinga oruku mam super
Oru vaela Seetha vaaaஅருமையான பதிவு சவீதா.இதென்ன அநியாயம் சொத்து பிரித்து கொடுத்த பின்பும் சித்தப்பாவும்,அத்தையும் அவங்க இருந்த அறையை அவங்க கட்டுப்பாட்டில் வச்சிருக்காங்க.இத்தனை விவரம் சிமியிடம் சொல்வதற்க்கு உதிரனே வந்து எடுத்து கொடுத்திடலாம்.
மறுபடியும் கனவில் கண்ட அதே அறை,குடுவை.படத்தில் இருந்தது கனவில் ராணி உடையில் வந்த பெண்ணா.அறையில் யாரோ நடமாடுவதை போல இருக்கிறதென்றால் ரகசியவழி இருக்கா....
உதிரன் அப்பாவின் அறையின் சாவி அந்த உருவத்திடம் எப்படி வந்தது.சிமியின் வாயை மூடிய போது அவள் வித்தியாசமாக உணர காரணம் வந்தது பெண்ணா.
யாருமில்லை என சுமியிடம் சொன்னவன்,குறிப்பிட்ட இடத்தை பார்த்து கொண்டு போறானே, வந்தது யார் என உதிரன் அடையாளம் கண்டு கொண்டானா.