Saveetha Murugesan's MIT 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

மாடியிலே யாரு நடமாடுறது?
ஆனந்தபுர வீடு படத்துல வர்ற மாதிரி உதிரனின் அப்பா பையனுக்கு கொடுக்கணுமுன்னு புதையலைக் காப்பாற்றுகிறாரா?
ஆனால் எல்லா நிகழ்வுகளிலும் பைரவர் வருகிறாரே
சினாமிகாவிடம் பைரவர் என்ன சொல்ல வர்றார்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.இதென்ன அநியாயம் சொத்து பிரித்து கொடுத்த பின்பும் சித்தப்பாவும்,அத்தையும் அவங்க இருந்த அறையை அவங்க கட்டுப்பாட்டில் வச்சிருக்காங்க:oops::oops::oops:.இத்தனை விவரம் சிமியிடம் சொல்வதற்க்கு உதிரனே வந்து எடுத்து கொடுத்திடலாம்:unsure::unsure:.

மறுபடியும் கனவில் கண்ட அதே அறை,குடுவை.படத்தில் இருந்தது கனவில் ராணி உடையில் வந்த பெண்ணா:oops::oops:.அறையில் யாரோ நடமாடுவதை போல இருக்கிறதென்றால் ரகசியவழி இருக்கா....

உதிரன் அப்பாவின் அறையின் சாவி அந்த உருவத்திடம் எப்படி வந்தது:rolleyes::rolleyes:.சிமியின் வாயை மூடிய போது அவள் வித்தியாசமாக உணர காரணம் வந்தது பெண்ணாo_Oo_O.

யாருமில்லை என சுமியிடம் சொன்னவன்,குறிப்பிட்ட இடத்தை பார்த்து கொண்டு போறானே, வந்தது யார் என உதிரன் அடையாளம் கண்டு கொண்டானா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top