Saveetha Murugesan's MIT 19

Advertisement

MythiliManivannan

Well-Known Member
புதையலைக் காக்க காவலன் பைரவனால் இக்குடும்பத்தில் சேர்க்கப்பட்டவளா, சினா....??

சினாவிற்கு மண வாழ்விலாவது ஏமாற்றம் இல்லாமல் இருக்கணும் :cautious::cautious:
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:.புதையல் இருக்கும் இடத்தை காட்ட தான் பைரவர் சினா கனவில் வர்றாரா:unsure::unsure::unsure:.அம்மா,மனைவி இருவர் கனவிலும் பைரவர் வருவதாக கனவில் கண்டது நடப்பதாக கூறியும்,உதிரனுக்கு நம்பிக்கை வரவில்லையே:cautious::cautious:.

மகனை அடிப்பவள் தான் குகையில் ராணி போல உடை அணிந்து வந்தவளா:rolleyes::rolleyes:.அவள் தேடும் புதையல் பற்றிய குறிப்புகள் தான் கட்டிலின் குமிழில் இருந்ததா:unsure::unsure::unsure:.கனவில் கண்ட மயில் எதை குறிக்கிறது:unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top