Saveetha Murugesan's MIT 18

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த குல்ஃபி ரெசிபி எங்களுக்கும் சொல்றது........

மாமியாருக்கும் மருமகளுக்கும் கனவில் வரும் பைரவர் உதிரனுக்கு வரலையே........
வாயெடுத்து சொல்லியும் இப்படி கோவில் கோவிலா சுத்த விட்டுட்டிங்களே.........
உதிரன் பாவம் :p:p:p
ஒரு கல்யாணம் பண்ணிவச்சீங்களே ஒரு ஹனி மூன் அனுப்பிவிட்டிங்களா ;););)
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

மாமியார், மருமக ரெண்டு பேருக்கும் பைரவர் கனவுல வர்றார்.... ஆனா பையனுக்கு வரலையே... ஒருவேளை பையன் கனவுல சிமி வர்றாளோ??
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

சூப்பர் சூப்பர்
மருமகளைப் போலவே மாமியாருக்கும் பைரவர் சுவாமியின் மேலே அளவு கடந்த நம்பிக்கை இருக்குறதைப் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
ஆஹா பைரவர் வந்து விட்டாரே
சஞ்சீவி மலையின் அற்புதங்களும் நல்லாயிருக்கு
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.சினாவுக்கு தான் கனவில் கண்டது போல நடக்குது,பைரவரை கனவில் பார்க்கறான்னு நெனச்சா:eek::eek:.சீதாவுக்கும் அதே போல் கனவில் வருவது போல நடப்பதும்,அவர்கள் குடும்பம் பைரவரை கும்பிடறதா சத்தியம் செய்திருப்பதை கேட்க ஆச்சர்யமாக இருக்கு:unsure::unsure::unsure::unsure:.
சிமி கோவிலுக்கு செல்லும் வழியும்,உதிரன் கனவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இடமும் நேரில் கண்டது அதிர்ச்சி என்றால்o_Oo_O,பைரவரையும் பார்த்து விட்டாள்:unsure::unsure:.சீதாவும் பைரவரை பார்த்து விட்டார்.இது நல்லதற்கா,பைரவர் இவர்களுக்கு என்ன உணர்த்த நினைக்கிறார்:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top