Saveetha Murugesan's Madavaral In Thunai 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடடா இன்னிக்கும் சினமிகா உதிரன் கல்யாணம் இல்லையா?
வேலன் சூப்பரான அப்பா
மூணு பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரி பாரபட்சமில்லாமல் செய்யுறாரு
அட பரதேசி நாயே
நீலவண்ணன் பச்சைவண்ணன் பச்சைக் கண்ணன் கூடப் பிறந்தவளின் கல்யாணத்துக்கு வரலையா?
வராட்டி வீட்டிலேயே குப்புற கவுந்தடிச்சு தூங்கு மூதேவி
எல்லா சொத்தும் இவனுக்கே கொடுக்கறதுக்கு இந்த பச்சை நீல வண்ணன் என்ன செஞ்சு கிழிச்சான்?
அப்பாவின் கடையைப் பார்த்துக்கத் துப்பில்லை
ஆனால் அதில் வரும் வருமானம் மட்டும் வேணுமாம்
எவ்வளவு சுயநலமா நோகாமல் நோம்பி கும்புடப் பார்க்கிறான்
இவனுக்கு மேலே இவன் தங்கச்சி
அக்கா ஒரு நல்ல புடவை கட்டினாலே வயிறு எரியுது இதிலே பணக்கார இடம் ராஜவம்சம்ன்னா இன்னும் பொறாமையில் எரியுறாள்
மேகாவுக்கு வேலனும் பூந்தமிழும் நல்லாக் கொடுத்தாங்க
இனியாவது மேகா திருந்தினால் சரி
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

தம்பி கல்யாணத்துக்கு வரலையா??? o_Oo_O அவன் வராமே இருக்கிறதே நல்லது... :cool::cool: தம்பிதான் வரலை.. தங்கச்சியாவது வந்து இருக்கான்னு பார்த்தா.. அது அதுக்கும் மேல இருக்கே... :rolleyes::rolleyes:

சுவத்தை உடைச்சிட்டு உள்ள வர்றதுக்கு அவ என்ன சூப்பர் women ஆ....??? :p:p
 
Last edited:

Devi29

Well-Known Member
Arumaiyana pathivu sis.. kalyanathuku varalaiyaa thambi karan.
Entha thadai illama thirumanam nadakkanum.
Ore kaadhal mannana irukaru pa udhiran
 

Joher

Well-Known Member
:love::love::love:

தம்பி கல்யாணத்துக்கு வரலையா :eek::eek::eek:
ரொம்ப சந்தோசம்.......
எவ்ளோ இருந்தாலும் அந்த சொத்து ஒன்னு தான் உடன்பிறப்புகளை சேர்த்தும் பிரித்தும் வைக்குது.....

ஒரு பொண்ணு + பசங்க இருக்கிற வீட்டில், பொண்ணோட அப்பா சொத்துல பொண்ணுக்கும் சம பங்கு உண்டுன்னு சொன்னதுக்கு சந்தோசப்படும் பொண்ணு (அந்த சம பங்கு அப்புறம் கொடுக்கலை), புகுந்த வீட்டில் நாத்தனாருக்கு ஏக்கர் கணக்கில் இருந்து ஒரு 10 சென்ட் கொடுக்கிறோம் னு சொன்னதுக்கு பிரச்சனை பண்ணுறாங்க......

தங்கை அதுக்கும் மேல........ தனக்கு மேல எதுவும் கிடைச்சுடா கூடாது அது கூட பொறந்தவளுக்கா இருந்தாலும்.....
இதான் பல வீடுகளில் நடக்குது.......

அதாண்டா காலா காலத்தில் காதலிக்கணும் :p:p:p
இப்போ பாரு அந்த ஸ்வீட் நத்திங்ஸ் பேசத் தெரியலையே.......
உதிரன் ஒரு முடிவோடுதான் இருக்கான்.......
கடிப்பானாம் கட்டிபுடிப்பானாம் :LOL::LOL::LOL:
அப்போ சினாக்கு என்ன தாண்டா வேலை........
பால்கோவா கிண்டுறது மட்டும் தானா???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.சொத்து முழுவதும் தனக்கே வேண்டும் என நினைத்த நீலவண்ணன் எண்ணம் நிறைவேறாததில் அக்கா திருமணத்துக்கே வரலையா:eek::eek::eek:.

அக்கா,தங்கை திருமணத்தை பொறுப்பாக நின்று நடத்த வேண்டும்,வேலன் ஹாஸ்பிடலில் இருந்த போது அவரை பார்த்து கொள்ள வேண்டும்னு நினைக்கவில்லை சொத்து மட்டும் வேண்டுமா:mad::mad:

மேன்மக்கள் மேன்மக்கள் தான் என சொத்துக்காக சினாவை திருமணம் செய்யவில்லை எனக்கூறி
கடையை தன்பேரில் பத்திரம் செய்ய மறுத்த உதிரன் சினா பேரில் செய்ய சொல்வது அருமை:giggle::giggle:

உதிரன் கடையில் வேலை செய்த போது பேசியவள்,மாப்பிள்ளையாக வரவும் பேச வெட்கப்பட
கடிச்சு வைக்கிறேன்னு சொல்றீயே:p:p,ஏற்கனவே அடியாள் போல இருப்பதாக சொன்னவ கிட்ட வம்பு பண்றதும் சுவர உடைச்சிட்டு வரவும் சொல்லுறீயே உதிரா:D:D:D.

மேகா தன்னை விட நல்லவீடு,கணவன்,ராஜ பரம்பரை என அக்காக்கு கிடைச்தும் வாய்க்கு வந்தை பேசி நல்லா வாங்கி கட்டிக்கிட்டா.அண்ணன் கைய விட்டு போய்ட்டான், அக்கா தான் எங்களுக்கு பிறகு பார்த்துப்பா,அவ சொந்தம் வேணும்னா பார்த்து பேசுன்னு தமிழ் சொல்லிட்டார்(y)(y).

முகத்தை மறைக்கும் தாடியை எடுத்த பிறகு உதிரன்,சினமிகா கனவில் வரும் ராஜகுமாரன் போல இருப்பானா;);).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top