Saveetha Murugesan's Madavaral In Thunai 6

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.உதிரன், சினமிகா திருமணம் நிச்சயமாகிடுச்சு:D:D:D.
வேலன்,உதிரனிடம் எதுவும் சொல்லாமல் அழைச்சுட்டு வந்ததா சொல்லியும்,உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு நீயே முடிவு பண்ணிட்டியான்னு சீதா கேட்கறது சரியில்லை:mad::mad:.

உதிரனுக்கு,சினாவை கட்ட விருப்பம் இல்லைன்னா வேணாம்னு சொல்லனும்,அதை விட்டு அந்த பொண்ணுக்கு எந்த வரனும் அமையல,நிச்சயமும் நின்னுப் போச்சு,அதுலேயே பொண்ணோட லட்சணம் தெரியலையான்னு சீதா பேசறது சரியில்லை:mad::mad:.

வீடு மட்டும் தான் பெரிசா இருக்கு,எந்த வசதியும்,வருமானமும் இல்லைன்னு உதிரனுக்கு பொண்ணு
கிடைக்க மாட்டேங்குது,இதுலே இந்தம்மா அடுத்த வீட்டு பொண்ண குறை சொல்லுது:rolleyes::rolleyes:.
இவ்வளவு பேசிட்டு அடுத்த நாளே எப்படி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

எது எப்படியோ சினமிகா உதிரன் கல்யாணம் நடக்கப் போகுது
ஆனால் அப்புறமா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும் சீதா முதலில் எதுக்கு பிலிக்கிக்கணும்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

தம்பி கடையை பார்த்துக்கட்டும்னு வரலை போல.....
கடை பொண்ணுக்கில்லைனதும் அப்பா பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சுட்டார்.......
கடையை தூக்கி நிறுத்தும் கலை பொண்ணு கிட்ட இருக்கு.......

உதிரனுக்கு என்ன இவ்ளோ ஷாக் கொடுத்துட்டாங்க சினா அப்பா & உதிரன் அம்மா.......
உதிரன் அம்மா எல்லாம் பார்த்துட்டு தான் ஓகே சொல்லியிருக்காங்க.......

பால்கோவா கடை தொடங்கிடுவாங்களோ Mr & Mrs உதிரன்.......
பெரிய வீடு மருமகளால் நிறைய போகுது.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top