Saveetha Murugesan's Madavaral In Thunai 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடப்பாவி நீலவண்ணன்
அக்காளுக்கு கொடுத்த கடையை பிடுங்கிக்கிட்டானே
அவ்வளவு சுயநலமா? அவ்வளவு சொத்து ஆசையா?
அப்போ வேலன் இப்போ பார்த்து கொண்டிருக்கும் உள்ளூர் கடை யாருக்கு?
அதுவும் நீலவண்ணனுக்கேவா?
இதெல்லாம் ரொம்ப அநியாயம், வேலன் ஸார்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

உதிரா :love::love::love: நச்சுன்னு போட்டுட்ட....... இவனுக்கு தேவை தான்.......
அப்பா அம்மா அக்கா எல்லாம் வேண்டாம் சொத்து மட்டும் போதும்......
டேய் நீலா நீதானடா கேட்ட அந்த கடையை....... அப்புறம் இப்போ என்ன கேள்வி??? விக்கிறதுக்கு கடை கரியா இருந்தா என்ன வெள்ளையா இருந்தால் என்ன???

இவனுக்கெல்லாம் உதிரன் தான் சரி...... வச்சி செஞ்சுட்டானே.......
சினா கடை கூட அப்பா சம்பாத்தியம் தானே........ ஏன் குடுக்கணும்???
அடுத்து இப்போ எல்லாம் சொத்துல பொண்ணுங்களுக்கும் பங்கு உண்டு......
கோர்ட்டுக்கு போய் பங்கு போட்டால் பையன், 2 பொண்ணு, அம்மா, அப்பா-னு 5 பங்கு வைக்கணும்...... நீலா க்கு லாஸ் தான்.....
இப்போ ஒரு சொத்து மட்டும் குடுத்து பொண்ணுங்களை செட்டில் பண்ணியாச்சு......
கிறுக்கன்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top